பலகனவுகளுடன் காத்திருந்த திருமணம் ....நடக்கவில்லை வருத்தம் நிறைய இருக்கும் தானே சௌமிக்கு .... இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் தானே டாக்டரை இனிமுல்லையின் கணவனாய் தான் பாக்கணும் சௌமி இப்படி ஏக்கமய் பாக்காத முல்லையும் வருந்துகிறாள் தானே ......
பள்ளி பருவ போட்டோ டாக்டர் பாக்க முல்லையின் படபடப்பு .........வேறகதையை சொல்லுதே ஒரு வேளை பள்ளிகாலத்தில் டாக்டரை பிடித்திருக்குமோ முல்லைக்கு?
பள்ளி பருவ போட்டோ டாக்டர் பாக்க முல்லையின் படபடப்பு .........வேறகதையை சொல்லுதே ஒரு வேளை பள்ளிகாலத்தில் டாக்டரை பிடித்திருக்குமோ முல்லைக்கு?