Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் -13

Advertisement

தும்பியோட அம்மா அப்பா பாவம். பணம் எதுவரைக்கும் மனிதர்களை கீழே தள்ளுகிறது. அவனோட காதலே போதும்கிற முடிவை எடுக்க வச்சி இருக்கு.
உண்மை தோழி :) நன்றி தோழி ??
 
அச்சுதன் நீ இப்போ இருக்குரத்தை வச்சீ உன்னை பாவம் நினைச்சா நீயும் விஷம் தன்... லஷ்மி அம்மா வயத்தில் பிறந்த 3யும் கழிசடையா போச்சு.... நந்தினிக்கு செய்த பாவம் போததுன்னு தும்பிக்கும் செய்ததுக்கு ஜெகன் நல்லா திருப்பி கொடுடா
நன்றி சிஸ் குடுப்பான்னு நம்புவோம் சிஸ் ??
 
Top