Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 14

Advertisement

சவ்வுமுட்டாயி மங்கூஸூக்கிட்ட மாட்டி சவ்வா கிழியப் போறானு ஒரு சாப்ட்டா கார்னர் தான் ஜீ. அது நல்லது பண்ணறேனு நெனச்சி சிக்கிதிக்கி திணறப்போவுது.
நம்ம பாட்டாசு பேசுனாலே கத்தாழை வழுவழு கொழகொழன்னு மாறிரும். சம்ரூ அனேகமா நம்ம சவ்வுமுட்டாயி எஸ்கேப்பு ஆன வண்டியோட டிக்கில ஒளிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். பிளவர்பெல்லை நம்ம அய்யாச்சாமி சமாளிச்சவிதம் சூப்பர்.
@Vaishanika
அது மட்டுமா! ஆத்மி கிட்ட வேற ஜவ்வு மிட்டாய் மண்டை உடை படுமே!!!!!!!! :cool::cool:
ஹா ஹா.. அப்படியெல்லாம் இல்லை.. கொஞ்சம் மெல்ட் ஆனாலும் வெளியே கெத்து மெயின்டேயின் செய்வான் :ROFLMAO:

Thank u சிஸ் :love:
 
Nice. ராங்கி பட்டாசு கே.கே. கோவத்த குறைச்சுடுவா. ஆனா சத்யதேவ் love உண்மையா? இல்ல ஜெயதேவ் marriage காக சொன்ன பொய்யாா? சம்ரு யார் கூட போனா? ஞானவேல் கூடயா? சத்யதேவ் கூடயா?
சத்யர Hotel அ சம்ரு கிட்ட தடுமாறுன மாதிரி இருந்துச்சே????
 
Nice. ராங்கி பட்டாசு கே.கே. கோவத்த குறைச்சுடுவா. ஆனா சத்யதேவ் love உண்மையா? இல்ல ஜெயதேவ் marriage காக சொன்ன பொய்யாா? சம்ரு யார் கூட போனா? ஞானவேல் கூடயா? சத்யதேவ் கூடயா?
சத்யர Hotel அ சம்ரு கிட்ட தடுமாறுன மாதிரி இருந்துச்சே????
@Jananisenthil7984
Thank u sis :love:
சத்யதேவ் யாரையும் காதலிக்கலை.. அது சும்மா சம்ரு ஜெயதேவை கல்யாணம் செய்துக்க, சொன்ன பொய்..
சம்ரு ரெண்டு பேர் கூடயும் போகலை.. ஆனா அவ போனதுக்கும் ஞானவேலுக்கும் சம்பந்தம் உண்டு..
ஹோட்டலில் சத்யதேவ் மனம் சம்ரு கிட்ட லேசா தடுமாறியது தான் ஆனா உடனே சுதாரித்து அவள் அண்ணினு மனதில் நிறுத்திய அப்புறம் அவனிடம் அந்த தடுமாற்றம் இல்லை..
 
ஒருவழியா இவுங்க ஜோடி சேரந்தாச்சு .. அவுங்க ரெண்டு பேரும் என்ன ஆனங்க
 
Top