@Vaishanikaஆத்மியோட அட்ராசிட்டி வேற லெவல். . பிளவர்பெல்லுகிட்ட சம்ரூவ தேடச் சொல்ற இடம் வேறலெவல். சிட்டுக்குருவியை சமாதானப்படுத்தறது கியூட்டா இருக்கு. அய்யாச்சாமியோட பட்டப்பேரெல்லாம் வரிசையா மீனாம்மாக்கு தெரிஞ்சிருச்சு. கடைசில வூட்டுக்குள்ளாற போகும்போது ஹல்க்கு சிரிச்சிட்டான்.இந்த சவ்வுமுட்டாயியும் சம்ரூவும் எங்க போயிருப்பாங்க?. ஒரு வேளை சம்ரூ ஞானத்தை பாக்க போயிருப்பாளோ?. என்னவா இருந்தாலும் வூட்ல ஆத்மிகிட்டையாவது சொல்லியிருக்கலாம். அக்காவோட கண்ணாலத்துக்கு வானரப்படையெல்லாம் கூப்பிடலையா ஆத்மி?????!.
மிக்க நன்றி சிஸ் ??
இப்போ தான் சரியா சொல்லி இருக்கிறீங்க.. எஸ் அவனை பார்க்க தான் சம்ரு போனா.. கரெக்ட் அதான் அவ செய்த தப்பு.. ஆத்மி கிட்டயாது சொல்லிட்டு போய் இருக்கலாம் பட் அந்த நேரம் இருந்த பதற்றத்தில் அவளுக்கு அது தோணலை.. போயிட்டு வந்திடலாம்னு நினைச்சு தான் போனா ஆனா............................................
யாருமே கேட்கலையேனு நினைத்தேன்.. நீங்க மட்டும் தான் கேட்டு இருக்கிறீங்க.. எக்ஸாம் டைம் ஸோ ஸ்கூல் போய்ட்டாங்க.. சம்ரு கல்யாணம் தானே.. அடுத்த பதிவில் போனில் எல்லாம் ஒரே நேரத்தில் ஸ்பீக்கர் போட்டு பேசும்...