Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 15

Advertisement

ஆத்மியோட அட்ராசிட்டி வேற லெவல். . பிளவர்பெல்லுகிட்ட சம்ரூவ தேடச் சொல்ற இடம் வேறலெவல். சிட்டுக்குருவியை சமாதானப்படுத்தறது கியூட்டா இருக்கு. அய்யாச்சாமியோட பட்டப்பேரெல்லாம் வரிசையா மீனாம்மாக்கு தெரிஞ்சிருச்சு. கடைசில வூட்டுக்குள்ளாற போகும்போது ஹல்க்கு சிரிச்சிட்டான்.இந்த சவ்வுமுட்டாயியும் சம்ரூவும் எங்க போயிருப்பாங்க?. ஒரு வேளை சம்ரூ ஞானத்தை பாக்க போயிருப்பாளோ?. என்னவா இருந்தாலும் வூட்ல ஆத்மிகிட்டையாவது சொல்லியிருக்கலாம். அக்காவோட கண்ணாலத்துக்கு வானரப்படையெல்லாம் கூப்பிடலையா ஆத்மி?????!.
@Vaishanika
மிக்க நன்றி சிஸ் :love:??

இப்போ தான் சரியா சொல்லி இருக்கிறீங்க.. எஸ் அவனை பார்க்க தான் சம்ரு போனா.. கரெக்ட் அதான் அவ செய்த தப்பு.. ஆத்மி கிட்டயாது சொல்லிட்டு போய் இருக்கலாம் பட் அந்த நேரம் இருந்த பதற்றத்தில் அவளுக்கு அது தோணலை.. போயிட்டு வந்திடலாம்னு நினைச்சு தான் போனா ஆனா............................................

யாருமே கேட்கலையேனு நினைத்தேன்.. நீங்க மட்டும் தான் கேட்டு இருக்கிறீங்க.. எக்ஸாம் டைம் ஸோ ஸ்கூல் போய்ட்டாங்க.. சம்ரு கல்யாணம் தானே.. அடுத்த பதிவில் போனில் எல்லாம் ஒரே நேரத்தில் ஸ்பீக்கர் போட்டு பேசும்... :D
 
மகன்களுக்கு மட்டும் அல்ல
பட்டப்பெயர்....கூடவே
மாமியார்க்கும் வைக்கும்
மருமகள்......
மீனம்மா உங்களுக்கு ஜோடி வந்துடுச்சு
மனசு விட்டு பேசி சிரிக்க....
மனக்கவலையும் தீர்ந்துடுச்சு......
??????????
ஆமா சிஸ்.. ரொம்ப சரியா சொன்னீங்க..
மீனாம்மா சத்யா கூட ஜாலியா தான் சிரிச்சு பேசிட்டு இருப்பாங்க.. என்ன அப்பப்போ ஜெய்-ங்கிற ஸ்பீட்-ப்ரேகர் வரும்.. இப்போ அதை ஆத்மி கவனிச்சுப்பா :ROFLMAO::ROFLMAO:
 
Very interesting update :love: (y)
ஜெயதேவ்க்கு சரியான ஜோடி ஆத்மி தான். அப்பப்பா என்னா பேச்சு.
சம்ரு என்ன ஆனான்னு சொல்லுங்கப்பா, அந்த ஞானவேல் வேற பயமுறுத்துறான்.
Thank u sis :love: ? ?
:ROFLMAO::ROFLMAO: ஆத்மி அவனுக்கும் சேர்த்து பேசணும்ல
சம்ரு பாவம் தான்............
 
@Vaishanika
மிக்க நன்றி சிஸ் :love:??

இப்போ தான் சரியா சொல்லி இருக்கிறீங்க.. எஸ் அவனை பார்க்க தான் சம்ரு போனா.. கரெக்ட் அதான் அவ செய்த தப்பு.. ஆத்மி கிட்டயாது சொல்லிட்டு போய் இருக்கலாம் பட் அந்த நேரம் இருந்த பதற்றத்தில் அவளுக்கு அது தோணலை.. போயிட்டு வந்திடலாம்னு நினைச்சு தான் போனா ஆனா............................................

யாருமே கேட்கலையேனு நினைத்தேன்.. நீங்க மட்டும் தான் கேட்டு இருக்கிறீங்க.. எக்ஸாம் டைம் ஸோ ஸ்கூல் போய்ட்டாங்க.. சம்ரு கல்யாணம் தானே.. அடுத்த பதிவில் போனில் எல்லாம் ஒரே நேரத்தில் ஸ்பீக்கர் போட்டு பேசும்... :D
??????ஸ்பீக்கர் போட்டு பேசப்போறாங்களா? பேசட்டும் பேசட்டும். ஸ்கூலுக்கு போயிட்டாங்களா? ஆனா வந்து ஆத்மியக் கேக்குங்களே.ஏற்கனவே போண்டாவுக்கும் வவ்வாலுக்கும் மாமான்னு தெரியும். பாவம் பயபுள்ளக டிஸ்அப்பாயிண்மெண்ட்டு ஆகப்போகுதுங்க.
 
Top