Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 19

Advertisement

மாமனாருக்கு உதவியாக
மறுமகனாக உதவி புரியும்
மாப்பிள்ளை ஜெய்
சூப்பரா சூப்பர்?????
ரவுடித்தனம் பண்ணாலும்
ராங்கி பட்டாசு சேட்டை
ரொமான்ஸ் ரகசிய முத்தங்கள்
அருமை.... ❤❤❤??
மிக்க நன்றி சிஸ் :love: :love: ? ? ?
 
அய்யாச்சாமி புளவர்பெல்லுகிட்ட நல்ல பேரு வாங்கிட்டான். சம்ரூக்கு படிப்பினை ஆகுமான்னு தெரியலை. எந்த விஷயமாக இருந்தாலும் பெத்தவங்ககிட்ட மறைக்கக் கூடாது. சொல்லியிருந்தா அசாதாரண சூழ்நிலையில் நம்மளுக்கு உறுதுணையா இருப்பாங்க. சம்ரூவோட பயந்த சுபாவத்தால விஷயம் ஞானவேலை முட்டாள்தனமான முடிவுக்கு தூண்டி உயிரை இழந்துட்டான். சவ்வுமுட்டாயோட விஷயத்தையும் சரியான முறையில் கையாளாமலும், கண்ணால மண்டபத்தை வுட்டு வெளியே போயி அவளோட உயிருக்கும் பிரச்சினை ஆயிருச்சு. ஆனால். நடந்ததுல ஒரு நல்லது மங்கூஸூம் ராங்கியும் எதிர்பாராத விதமாக சேந்ததுதான்
@Vaishanika
எது!!!!! சம்ரு ஞானவேலை தற்கொலை செய்ய தூண்டினாளா!!!!! இதை நான் வன்மையாக எதிர்க்கிறேன் யுவர் ஹானர்!!!
அவனிடம் தனது மறுப்பை கூற அவள் சிறிதும் தயங்கியது இல்லையே! எத்தனை முறை தனது மறுப்பை தெளிவா சொல்லிட்டா! அவன் யோசிக்காம தற்கொலை செய்தால், இவள் எப்படி அதற்கு காரணம் ஆவாள்? எந்த வகையில் அவள் இவனை தூண்டினானு சொல்றீங்க!!!!!!!! அவனுக்கு வந்த காதல் இவளுக்கு வரலைனா இவ என்ன செய்வா?

எஸ்.. பெத்தவங்க கிட்ட எதையும் மறைக்க கூடாது.. அண்ட் யார் கிட்டயும் சொல்லாம, தனியா மண்டபத்தை விட்டு போனது தப்பு தான்..
 
Top