Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 19

Advertisement

@Vaishanika
எது!!!!! சம்ரு ஞானவேலை தற்கொலை செய்ய தூண்டினாளா!!!!! இதை நான் வன்மையாக எதிர்க்கிறேன் யுவர் ஹானர்!!!
அவனிடம் தனது மறுப்பை கூற அவள் சிறிதும் தயங்கியது இல்லையே! எத்தனை முறை தனது மறுப்பை தெளிவா சொல்லிட்டா! அவன் யோசிக்காம தற்கொலை செய்தால், இவள் எப்படி அதற்கு காரணம் ஆவாள்? எந்த வகையில் அவள் இவனை தூண்டினானு சொல்றீங்க!!!!!!!! அவனுக்கு வந்த காதல் இவளுக்கு வரலைனா இவ என்ன செய்வா?

எஸ்.. பெத்தவங்க கிட்ட எதையும் மறைக்க கூடாது.. அண்ட் யார் கிட்டயும் சொல்லாம, தனியா மண்டபத்தை விட்டு போனது தப்பு தான்..
ரைட்டர் ஜீ சம்ரூ ஆரம்பத்திலையே தெளிவாதான் சொல்லியிருந்தா. ஆனா அவளோட பயத்தால அதை சரியா செயல்படுத்தலை. அவளோட அப்பாகிட்ட சொல்லி ஞானவேல் பேமலியோட பேசி இருந்தாலோ, இல்லை போலீஸ் உதவியை நாடி இருந்தாலோ அவளோட குற்ற உணர்ச்சி தேவையில்லைங்கிறது மை அபிப்பிராயம். ஜீ நானு சம்ரூ தூண்டுனானு சொல்லவரலை. அவ பயந்தால அவன் முட்டாள்தனம் பண்ணி டிரீட்மெண்டுக்கு ஒத்துழைக்காததைத் தான் அவ்வளவு அழகா சொல்லிட்டேன் ஜீஇஇஇ.அவ்வ்வ்வ்.....images-1.jpeg
 
ரைட்டர் ஜீ சம்ரூ ஆரம்பத்திலையே தெளிவாதான் சொல்லியிருந்தா. ஆனா அவளோட பயத்தால அதை சரியா செயல்படுத்தலை. அவளோட அப்பாகிட்ட சொல்லி ஞானவேல் பேமலியோட பேசி இருந்தாலோ, இல்லை போலீஸ் உதவியை நாடி இருந்தாலோ அவளோட குற்ற உணர்ச்சி தேவையில்லைங்கிறது மை அபிப்பிராயம். ஜீ நானு சம்ரூ தூண்டுனானு சொல்லவரலை. அவ பயந்தால அவன் முட்டாள்தனம் பண்ணி டிரீட்மெண்டுக்கு ஒத்துழைக்காததைத் தான் அவ்வளவு அழகா சொல்லிட்டேன் ஜீஇஇஇ.அவ்வ்வ்வ்.....View attachment 3740
@Vaishanika
நான் எங்க சிஸ் உங்களை திட்டினேன்!!!!:rolleyes:

சம்யு விஷயத்தில் ஓகே, அவ வீட்டில் சொல்லி இருந்தா பூமணி அவளை காத்து இருப்பார்.. ஆனா பொதுவா எல்லா பெண்களும் வீட்டில் சொல்லும் சூழ்நிலையில் இருக்க மாட்டாங்களே!! அவர்களை புரிந்து கொள்ளும் தந்தை எல்லோருக்கும் அமையும் என்று சொல்ல முடியாதே! ஒருதலை காதலால் ஒரு பெண் எப்படி பாதிக்கப்படுகிறாள் என்பதை உணர்த்த தான் இந்த ஞானவேல் கேரெக்டர் சிஸ்...

எனக்கு ஒரு டவுட்.. அது என்ன ட்ரீட்மென்ட்!!! ஒருவேளை சம்யு வீட்டில் சொல்லி இருந்தால், அவன் வீட்டிற்கு தெரிந்து அவனை கௌன்சிலிங் கூட்டி போய் இருப்பாங்கனு மீன் பண்றீங்களா?
 
@Vaishanika
நான் எங்க சிஸ் உங்களை திட்டினேன்!!!!:rolleyes:

சம்யு விஷயத்தில் ஓகே, அவ வீட்டில் சொல்லி இருந்தா பூமணி அவளை காத்து இருப்பார்.. ஆனா பொதுவா எல்லா பெண்களும் வீட்டில் சொல்லும் சூழ்நிலையில் இருக்க மாட்டாங்களே!! அவர்களை புரிந்து கொள்ளும் தந்தை எல்லோருக்கும் அமையும் என்று சொல்ல முடியாதே! ஒருதலை காதலால் ஒரு பெண் எப்படி பாதிக்கப்படுகிறாள் என்பதை உணர்த்த தான் இந்த ஞானவேல் கேரெக்டர் சிஸ்...

எனக்கு ஒரு டவுட்.. அது என்ன ட்ரீட்மென்ட்!!! ஒருவேளை சம்யு வீட்டில் சொல்லி இருந்தால், அவன் வீட்டிற்கு தெரிந்து அவனை கௌன்சிலிங் கூட்டி போய் இருப்பாங்கனு மீன் பண்றீங்களா?
ஆமா ஜீ ஆமா.ஜீ spongebob-squarepants-anxious.gif
 
Top