Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 8 : எனைச் சுற்றி ஏகாந்தம்

Advertisement

Nice. Saroja surely has some psychological issues.Kayal's father had finally spoken and has found out the perfect way to handle veni
 
சரோஜா நிஜமாவே சைக்கோ தான் போல.. தமிழை அன்புக்கு தான் ஏங்க விட்டாங்க.. இப்போ சாப்பாட்டுக்கும் கலங்க வச்சுட்டாங்க... வீட்டை விட்டு தூரத்துனது தான் இவங்க செஞ்ச நல்ல விஷயம்... மனுஷன் இருக்க முடியுமா இந்த அம்மாவோட..
தமிழ் கயல் கல்யாணம் சிறப்பா முடிஞ்சது... ❤️❤️❤️❤️ சமுத்திரம் இப்போவாவது அவர் கடமையை செய்தாரே... பரவாயில்லை பொண்ணு மேல பாசம் இருக்கு....
 
Veni சரோஜா ரெண்டு கூட்டு சேர்ந்து அவுங்களை நிம்மதி இல்லாம செய்ய போகுத்துங்களா
 
எதுக்கு இரண்டு பேதி மாத்திரை மட்டும் போட்டே தமிழு. இன்னும் நாலு போட்டுருந்தா தான் வேணிக்கு சரியா இருந்திருக்கும். சரோஜா என்ன ஜென்மமோ?. மனசுல குரூர எண்ணம் வச்சிருக்கு.????. கடைசில பையன் புள்ள இல்லாம கஷ்டப்படுவே பாரு அப்பப்புரியும்.
 
Top