Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அமிழ்தும் அணங்கும் - 10

Advertisement

TNWContestWriter021

Active member
Member
அடுத்த அத்தியாயம் இதோ


நன்றி
 
பப் க்கு சென்று தான்
பெண் ஆண் சரிசமமாக உணரும்
பெண்ணியம் பேசி கொண்டு
பலர் திரியத்தான் செய்கிறார்கள்....
இது என்னடா புது கதை.....
இவள் கல்யாணத்திற்கு சம்மதம் கேட்க
இவன் அதிர்ச்சியில் உறைந்து நிற்க
திரிபுரசுந்தரியின் தந்தையை
தவறுதலாக விபத்தை செய்தவன்...
தெரிந்தால் மன்னிப்பாயா......அல்லது
தெரியாமல் திருமணம் செய்வானா?????
 
நான் ஆரம்பத்திலே சொன்னேன்.ரிபு அப்பா விபத்திற்கு காரணம் அவன் தான் என்று..சரி ஆகிருச்சு.
(அவனுக்கு முன்பே வேற யாரும் இடிச்சி,அது தெரியாம இவனும் அவரு மேலே மோதி இருப்பானோ?????
 
பெரிய ட்விஸ்ட்டா இருக்கே. ரிபுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா இனியனை என்ன பண்ணுவாளோ?!. குடிகாரி குடிச்சிட்டு கண்ணாலம் பண்ணிக்கலாம்னு சொல்றாளே.
 
பப் க்கு சென்று தான்
பெண் ஆண் சரிசமமாக உணரும்
பெண்ணியம் பேசி கொண்டு
பலர் திரியத்தான் செய்கிறார்கள்....
இது என்னடா புது கதை.....
இவள் கல்யாணத்திற்கு சம்மதம் கேட்க
இவன் அதிர்ச்சியில் உறைந்து நிற்க
திரிபுரசுந்தரியின் தந்தையை
தவறுதலாக விபத்தை செய்தவன்...
தெரிந்தால் மன்னிப்பாயா......அல்லது
தெரியாமல் திருமணம் செய்வானா?????
என்ன நடக்கிறதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்
நன்றி :love:
 
நான் ஆரம்பத்திலே சொன்னேன்.ரிபு அப்பா விபத்திற்கு காரணம் அவன் தான் என்று..சரி ஆகிருச்சு.
(அவனுக்கு முன்பே வேற யாரும் இடிச்சி,அது தெரியாம இவனும் அவரு மேலே மோதி இருப்பானோ?????
உங்க guess கரெக்ட் க்கா. அடுத்தடுத்து இன்னும் தெரிய வரும்
நன்றி :love:
 
பெரிய ட்விஸ்ட்டா இருக்கே. ரிபுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா இனியனை என்ன பண்ணுவாளோ?!. குடிகாரி குடிச்சிட்டு கண்ணாலம் பண்ணிக்கலாம்னு சொல்றாளே.
இன்னும் என்னென்னா பண்ண காத்துகின்னு இருக்காளோ :LOL:
நன்றி sis
 
Top