Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ00 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

ஒருவருட பிரிவிற்கு பிறகு துளசியை பார்க்க போறான்னு பார்த்தா கடைசியில்.... அவ உயிரோடு இல்லையா அட பாவமே இந்த மூர்த்தி.
 
கதை முடிஞ்ச பிறகு படிக்கனும் என்று இருந்தேன்.. ஆனால் முடியலை... மனசை திடபடுத்தி.. ஆரம்பிச்சுட்டேன்..

ஆரம்பமே அட்டகாசமாக..அமர்கலமாக.. அசத்தலாக இருக்கு.. என் கண்ணீர் வற்ற போகும் அளவு..

Let’s start my journey ???
 
கதை முடிஞ்ச பிறகு படிக்கனும் என்று இருந்தேன்.. ஆனால் முடியலை... மனசை திடபடுத்தி.. ஆரம்பிச்சுட்டேன்..

ஆரம்பமே அட்டகாசமாக..அமர்கலமாக.. அசத்தலாக இருக்கு.. என் கண்ணீர் வற்ற போகும் அளவு..

Let’s start my journey ???
First 5 epi mattum dhan sensitive...
Azhuga varuma... theriyala but konjam kastama irukum.
Aparam it will be a smooth ride.. ??
 
எல்லாரும் என்னை டென்ஷன் பண்ணி திரும்ப 00 படிக்க வந்துட்டேன்.... இதுல துளசி நல்லா இருக்குற மாதிரி தான் இருக்கு..... அந்த பெரியவர் முதல் முறை மும்பை இருந்து சென்னை வரும் போது சந்தேகமா பாப்பாரே அவர் தானே....

இதுல mrge அப்புறம் அவுங்க சந்தோசமா இருந்து இருக்காங்க.... அது புரியுது.... வீட்டல இருக்குற யாருக்கோ மணியால தொல்லை அதுக்கு தான் இந்த வதம்.....
 
எல்லாரும் என்னை டென்ஷன் பண்ணி திரும்ப 00 படிக்க வந்துட்டேன்.... இதுல துளசி நல்லா இருக்குற மாதிரி தான் இருக்கு..... அந்த பெரியவர் முதல் முறை மும்பை இருந்து சென்னை வரும் போது சந்தேகமா பாப்பாரே அவர் தானே....

இதுல mrge அப்புறம் அவுங்க சந்தோசமா இருந்து இருக்காங்க.... அது புரியுது.... வீட்டல இருக்குற யாருக்கோ மணியால தொல்லை அதுக்கு தான் இந்த வதம்.....
Darly naanum Athai clarify panna than vanthen partha ennakku munna neeyu ??????
Appada endru irukku ...
 
எல்லாரும் என்னை டென்ஷன் பண்ணி திரும்ப 00 படிக்க வந்துட்டேன்.... இதுல துளசி நல்லா இருக்குற மாதிரி தான் இருக்கு..... அந்த பெரியவர் முதல் முறை மும்பை இருந்து சென்னை வரும் போது சந்தேகமா பாப்பாரே அவர் தானே....

இதுல mrge அப்புறம் அவுங்க சந்தோசமா இருந்து இருக்காங்க.... அது புரியுது.... வீட்டல இருக்குற யாருக்கோ மணியால தொல்லை அதுக்கு தான் இந்த வதம்.....
apadiya puriyudhu? oohhhh.
appo ok!!
 
Top