idhu hero intro-nu vachukuvomae...
ஆரம்பமே சோகம்.. ?
துளசிக்கு என்ன ஆச்சு?? அவ இறந்துட்டாளா??
அதுக்கு பழி வாங்கத்தான், மூர்த்தி 24 அரக்க உயிர்களை எடுத்தானா???
நீரும் செம்புல சேறும்
கலந்தது போலே
கலந்தவர் நாம்
செம்புலம் சேர்ந்த நீர் துளி போல்
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன
இதே தான் ... செம்புலம் சேர்ந்த நீர் துளி போல்... அவங்க அன்பு நெஞ்சம் எவ்வளவு கலந்திருக்குன்னு.. அவ்வளவு தான். hope to get it right
thx for ur support