Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ07 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
செத்தாண்டா அந்த மித்ரன் டாக்டர் ஓநாய்
அவனோட இரண்டு கையையும் ஒடிச்சால் மட்டும் போதாது
அந்த எடுபட்ட நாயின் மண்டையையும் உடைக்கணும்
இவனை மட்டுமில்லை
ஆட்டுக்குட்டியாட்டம் கோமலை தூக்கிட்டு
வந்து வீட்டுக்குள் வீசின அந்த தடியனையும் பீஸ் பீஸா வெட்டணும்
மூர்த்தியின் வேட்டை ஆரம்பமாயிடுச்சு
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஐ ஆம் ஸோ மச் ஹேப்பி ஹேப்பி, ஷோபா டியர்
முதல் பலி அந்த பிட்ச் கௌரவ்தான்
 
Last edited:
wow akku????? sema ud!!! Moorthy paa what a characterization!!! padikurapa apdi feel akuthu semaya iruku akku!!! ???athulayum antha mithran kaiya udachathuapo sathyan oda comment elam vera level!!!?? ud oda ending line sema!! eagerly waiting for tuesday!!!???
 
Last edited:
Nice update

துளசிக்கும் மூர்த்திக்கும் என்ன பிரச்சனை?? ஏன் அவனை விட்டுட்டு துளசி பிரிந்து போனா??? :unsure::unsure:

ஏன் துளசி என்னை மறந்த??? என்னால உன்ன மறக்க முடியலியே துளசி..

மறக்க மனம் கூடுதில்லையே
மறக்குமா துளசி எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட மானே வா...


துளசியை தொட்டதுக்கே மித்ரனை பொரட்டி எடுத்துட்டானே.. அப்ப கௌரவோட நிலைமை???
இவரிடம் நம் உணர்வுக்கு மதிப்பிருக்கும் என்ற நம்பிக்கை வரும்போது உணர்வுகள் வெளிப்படும்.. அந்த நம்பிக்கையை துளசிக்கு கொடுப்பானா மூர்த்தி???

காலம் மாறும் கலக்கம் ஏனம்மா
இரவில்லாமல் பகலும் ஏதம்மா
நான் உன் பிள்ளை தானம்மா
நானும் கண்ட கனவு நூறய்யா
எனது தாயும் நீங்கள் தானய்யா
இனி உன் துணை நானய்யா
எனை சேர்ந்தது கொடி முல்லையே
இது போலே துணையும் இல்லையே
இனி நீ என் தோளில் பிள்ளையே
 
Last edited:
லேசா தொட்ட டாக்டரோட நிலைமையே இப்படின்னா அந்த நாய் கிடைச்சா அடுத்து பால் தான்... துளசி நீ மனசை விடாதே உன் காளை தேடலை துவங்கி விட்டான்.. வருவான் விரைவில் உன் துயரை தாங்கிட...
 
Top