Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ09 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
Nice update

பாட்டாம்பூச்சி போல சிறகை விரித்து பறந்துகிட்டு இருந்த கோமலை, சிறகுகளை வெட்டி என்ன பண்ணி வச்சிருக்கான் இந்த கௌரவ்...:mad::mad:
இந்த இன்னல்களில் இருந்து கணடிப்பா கோமல் வெளிய வந்துருவா.. (y)(y)

மூர்த்திக்காகவே படைக்கப்பட்ட சிறகில்லாத தேவதைக்காக...

தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூமுகம் காணவே
ஆயுள்தான் போதுமோ!
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை
கேட்டுத்தான் பூக்களும் பூக்குமோ!
நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்,
பார்வை ஆளை தூக்கும்...
கன்னம் பார்த்தால் முத்தங்களால்
தீண்ட தோன்றும்...
பாதம் ரெண்டும் பார்க்கும்போது
கொலுசாய் மாறதோன்றும்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே....

செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா...

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூபோல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்....
 
Last edited:
wow what an epi..... எப்படி சந்தோஷமா பேசி சேட்டை பண்ணி இருக்க கோம்ஸ் .... எல்லாமே இந்த நரி பயலை நம்பி வீணா போச்சே.....

வாத்தி செம கே‌டி தான் சைட் அடிசிக்கிட்டே சைட் அடிக்காத லூக் கொடுத்து இருக்கார் அது தெரியாம கோம்ஸ் புலம்பிட்டு இருக்க..... அதுவும் அந்த சபதம் தான் ஹைலைட்..... இப்படி ஒரு சபதம் போட்டா எப்படி மூர்த்தி ஸார் உன்னை மறக்க முடியும்.....
 
Top