Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ17 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

:love: :love: :love:

துளசியை பிரிந்த மூர்த்திக்காக..

அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தாய் ஆனால் ஏமாற்றம் தாங்கலையே
பெண்ணே நீ இல்லாமல்
பூலோகம் இருட்டிடுதே

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
 
Last edited:
மொத்தமா மூர்த்தியோட மனசை நொறுக்கிட்டு போயிருக்கே துளசி... அதை சீர் செய்ய வருவாயா...
 
மூர்த்தி ஸார் உங்களை விட படிக்கிற எங்களுக்கு தான் ரொம்ப வலிக்குது..... அதுவும் அந்த தோட்டம் வாசல் கோலம் ஊஞ்சல் கிணத்தடி செம்பருத்தி மருதாணி செடி சமையல் மேடை ருசி பார்த்த அழகு எதை சொல்ல எதை விட ..... மூச்சு காத்தா கலந்து இருக்குற துளசி எப்போ வருவா.....
மூர்த்தி ஸார் உங்களுக்கே இப்படி மூச்சு முட்டுதே அப்போ துளசி நிலமை .....
 
Top