Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ33 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

முதலில் துளசியை வைத்து வியாபாரம் செய்ய நினைத்த மணி அப்புறம் அவளோடு குடும்பமாக வாழ ஆசைப்படுறான்
கல்யாணம் செய்து வாழ ஆசைப்படும் பெண்ணை தூற்ற ஒருவனுக்கு மனசு வருமா?
 
Last edited:
மணி கோமலை அப்படி ஒரு இடத்தில் பார்த்திருப்பான்... அவனால் இவர்கள் திருமணத்தில் சிக்கல் வரும் என்று நினைத்தால் அவன் அதை தாண்டிய நிலையை அல்லவா கொண்டிருக்கிறான்... துளசியாய் மூர்த்தியை கரம் பிடிக்க போகிறவள் என்பது தெரிந்தால், கோமலாய் மீண்டும் மாற்ற துணிந்து விடுவானே மணியும் அவனின் கூட்டமும்.... மீழ்வாளா துளசி ....
adhu kadaisila dhan theriyum. lets see....

:love::love::love: thx dear
 
Top