இதயத்தின் ஓசை கேட்குதோ ❤️ 3( இரண்டாம் பாகம் )

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
இதயத்தின் ஓசை கேட்குதோ ❤️ இரண்டாம் பாகத்தின் அடுத்த எபியோட வந்துட்டேன்.... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்.. 😍❤️🥰..



அப்பறம் ஒரு விஷயம் கேட்கணும் இந்த ஸ்டோரிய ரெண்டு விதமா கொண்டு போற ஐடியா இருக்கு.... ஒன்னு பெரியவங்க ஸ்டோரியோட மட்டும் முடிக்குறது... இன்னொன்னு பசங்க ஸ்டோரியும் ஒரு நாலு அஞ்சு எபி போடுறது... எப்படி வேணும்னு உங்க கருத்தை சொல்லுங்க..... 🤗


அப்பறம் ஏன் முன்னாடி படிச்சவங்க யாரும் இப்ப கமெண்ட் போட மாட்டிங்குறீங்க.... நீங்க தர கமெண்ட்ஸ் தான் எனக்கு ஸ்டோரி எழுத வைக்கும்.... ஆனா யாருமே பண்ண மாட்டிங்குறீங்க 🤷🏻‍♀️🧐.... நான் எழுதுறது பிடிக்கலையா.... என்னனு சொன்னா நான் மாத்திப்பேன் 🤗... உங்க கருத்தை எப்பயும் போல சொல்லுங்க மக்காஸ் 🥰😍....

@Kumari Nandha சிஸ் நீங்க கேட்ட மாதிரி பசங்க வயசு சொல்லிட்டேன்.... 🤗
 
அட அர்ஜுன மஹாராஜா தாங்கள் எந்த ஊர்ல வேஷம் கட்டி தலைமறைவாகி இருக்கீங்க. ஒரு வேளை, அர்ஜுன் இந்த உலகத்தில் இல்லைனா பெரியவங்கள வச்சு எழுதும் கதை மனசுக்கு கனமா இருக்கும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால சின்னவங்களை மையப்படுத்தி எழுதும் கதையாக இருந்தா யாராவது முக்கியமான கதாபாத்திரம் இல்லைனா கூட அதை பெரிதாக எடுத்துக்காம , இதுவும் கடந்து போகும்னு மனச திடப்படுத்திக்கிட்டு அடுத்த நிகழ்வுகளை படிக்கலாம்🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Last edited:
இதயத்தின் ஓசை கேட்குதோ ❤️ இரண்டாம் பாகத்தின் அடுத்த எபியோட வந்துட்டேன்.... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்.. 😍❤️🥰..



அப்பறம் ஒரு விஷயம் கேட்கணும் இந்த ஸ்டோரிய ரெண்டு விதமா கொண்டு போற ஐடியா இருக்கு.... ஒன்னு பெரியவங்க ஸ்டோரியோட மட்டும் முடிக்குறது... இன்னொன்னு பசங்க ஸ்டோரியும் ஒரு நாலு அஞ்சு எபி போடுறது... எப்படி வேணும்னு உங்க கருத்தை சொல்லுங்க..... 🤗


அப்பறம் ஏன் முன்னாடி படிச்சவங்க யாரும் இப்ப கமெண்ட் போட மாட்டிங்குறீங்க.... நீங்க தர கமெண்ட்ஸ் தான் எனக்கு ஸ்டோரி எழுத வைக்கும்.... ஆனா யாருமே பண்ண மாட்டிங்குறீங்க 🤷🏻‍♀️🧐.... நான் எழுதுறது பிடிக்கலையா.... என்னனு சொன்னா நான் மாத்திப்பேன் 🤗... உங்க கருத்தை எப்பயும் போல சொல்லுங்க மக்காஸ் 🥰😍....

@Kumari Nandha சிஸ் நீங்க கேட்ட மாதிரி பசங்க வயசு சொல்லிட்டேன்.... 🤗
பசங்க கதையை கொடுங்க மக்கா 🤗🤗🤗🤗🤗 பெரியவங்க கதை நிறைவாக இருந்தது 😍😍😍😍😍😍😍இந்த கதையை புதுசாகவே படிக்க ஆவல் 🙋‍♀️🙋‍♀️
 
💞💞💞 பசங்க ஸ்டோரியும் கொண்டு வாங்க.

அர்ஜுனுக்கு என்ன ஆச்சுன்னு சொல்லிட்டு கதை கொண்டு போனால் இன்னும் நல்லா இருக்கும். அவன் இல்லைனு சொல்லறது ரொம்ப கஷ்டமா இருக்குது.
 
அட அர்ஜுன மஹாராஜா தாங்கள் எந்த ஊர்ல வேஷம் கட்டி தலைமறைவாகி இருக்கீங்க. ஒரு வேளை, அர்ஜுன் இந்த உலகத்தில் இல்லைனா பெரியவங்கள வச்சு எழுதும் கதை மனசுக்கு கனமா இருக்கும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால சின்னவங்களை மையப்படுத்தி எழுதும் கதையாக இருந்தா யாராவது முக்கியமான கதாபாத்திரம் இல்லைனா கூட அதை பெரிதாக எடுத்துக்காம , இதுவும் கடந்து போகும்னு மனச திடப்படுத்திக்கிட்டு அடுத்த நிகழ்வுகளை படிக்கலாம்🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
நன்றி மம்மி....

பெரியவங்க கதைய ஒரு அஞ்சு ஆறு எபில முடிச்சிட்டு அதுக்கு அப்பறம் பசங்க கதைய ஸ்டார்ட் பண்றேன் 🤗😍
 
💞💞💞 பசங்க ஸ்டோரியும் கொண்டு வாங்க.

அர்ஜுனுக்கு என்ன ஆச்சுன்னு சொல்லிட்டு கதை கொண்டு போனால் இன்னும் நல்லா இருக்கும். அவன் இல்லைனு சொல்லறது ரொம்ப கஷ்டமா இருக்குது.
கண்டிப்பா அர்ஜுனன் பத்தி இனிமே சொல்றேன் 😍🥰....
 

Advertisement

Advertisement

Latest Posts

Advertisement

Back
Top