நன்றி டியர். கதைக்கு இதுக்கு அப்புறம் எபிலாக் இல்லை டியர்அருமையான கதை.
கதையில் வரும் எல்லாரும், கதையை முழுதும் நிரம்பியிருக்காங்க. இதுல மதிவதனி கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. கடைசியாக குழந்தைகள் பத்தி சொல்லி இருந்திருக்கலாம்.
கதைக்கு எபிலாக் இருக்காங்க சிஸ்டர்![]()

