Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனக்குள் என் உயிரே 14

Advertisement

:love::love::love:

மீராகிட்ட எந்த வேறுபாடும் காட்டாமல் வீட்டுல ஒருத்தியா நினைக்கிறாங்க.......
எல்லாத்துலயும் முன்னாடி நிக்க வைக்குறாங்கன்னா அவ எவ்ளோ close னு புரியலையா இந்த சஞ்சனாக்கு..... ஆரு குடுத்தது பத்தலை....... அர்ஜுன் கிட்ட வாங்கி கட்டுவா போல.......

வா வா நல்லா மூக்கை உடைக்க போறாங்க அர்ஜுன் ஆரு.....
 
Last edited:
???

இப்ப என்னாத்துக்கு இந்த சஞ்சனா சென்னைக்கு வர போறாளாம்..., ஏன் அங்கேயே இருந்தா பத்தாதா.. .அர்ஜுன்க்கிட்ட நல்லா வாங்கி கட்னாதான் சரி வருவா போல இருக்கு...??
 
Last edited:
Top