Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -11

Advertisement

மனதில்தந்தையாய்
மனம் விட்டு பேசும் நண்பனாய்
மாமனின் அன்பில் வளர்ந்த
மூத்த மகனாய் மோகன்.....
இனியனுடன் பிள்ளைகளாய்
இருவரும் அடித்து பிடித்துவிளையாடுவது
அருமை ......
இனியன் தேனும் பிரிய
இவன் தான் காரணமா....
இவனை கொலை செய்ய தான்
இந்த நாடகமா????
இனியன் சரியான நேரத்தில் வந்து
இவன் தேனை காக்க.....
இனிதான் மறைந்த உண்மைகள் தெரிய இருக்கும் போல....
செம சிஸ் கவிதை நன்றி உங்க கமென்ட்ஸூக்கு
 
Top