Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் காதல் கானாங்குருவிகள்..! - 15

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்..

அடுத்த அத்யாயம் இதோ.. படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

சென்ற பதிவிற்கு கருத்துக்களை கூறிய அனைத்து நட்புக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

காதல் கானாங்குருவிகள்..! – 15 - Tamil Novels at TamilNovelWriters
 
???

ருக்கு பாட்டி ராக்ஸ்.....
மகா, தேவையா உனக்கு... பேசாம.. வாயை வச்சுக்கிட்டு சும்மா இருந்துருக்கலாம்.... இப்ப பாரு அவன் படிப்பென்ன.... இதுல எங்க வேலை பார்த்தான்னு தெரிஞ்சா மயக்கமே போட்டுருவ.....

ஐயோ ஈஸ்வரனுக்கு என்ன ஆச்சு?? ஒருவேளை இதெல்லாம் அசோக்கோட வேலையா இருக்குமோ???
 
Last edited:
:love::love::love:

அய்யோ அசோக் ஆள் வச்சி அடிச்சுட்டானா :eek:
இங்கே மாமாமியார் பொண்டாட்டியை கிளப்பி விட்டாங்க......
அப்போ போச்சா :p

அன்னைக்கே கையை உடைச்சி விட்டிருக்கணும்..... இப்போவும் ஒண்ணுமில்லை...... அதான் சொன்னானே அவனை பற்றி தெரியும்னு ........ ஈஸ்வரன் மேல கையை வச்சுட்டான்..... இனி முன்னாடி நிக்க முடியாத படி பண்ணிடுவான்......

ருக்கு பாட்டிக்கு காது கேட்கும்....... பாட்டி ராக்ஸ் :LOL::LOL::LOL:

next epi க்கு waiting.......
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

ஹா ஹா ஹா
பி ஈ அதோடு எம் பி ஏ வும் படிச்சவனைப் பார்த்து என்னவெல்லாம் பேசிட்டாள் இந்த மகா பத்ரா?
ஈஸ்வரன் எங்கு வேலை பார்த்தான்?
வசுந்தரா அதை சொல்லவில்லையே

ஹா ஹா ஹா
ருக்கு பாட்டி ருக்கு பாட்டி அக்கம்பக்கம் என்ன சத்தம்?

என்ன பாண்டியன் பொன் முட்டையிடும் வாத்தா?
லூசு பாண்டியன் ஈஸ்வரனிடம் ஏன் ஒண்ணும் சொல்லாமலே இருக்கிறான்?
என்ன காரணம்?

அச்சோ
ஈஸ்வரனுக்கு எப்படி அடிபட்டது?
அசோக்கின் வேலையா?
 
Last edited:
Top