Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் காதல் கானாங்குருவிகள்..! - 21 (நிறைவுப் பகுதி)

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...

கதையின் நிறைவுப் பகுதியை பதிவு செய்கிறேன். கதையை ஆரம்பிக்கும் போது கண்டிப்பா இப்படி சப்போர்ட் பண்ணுவிங்கன்னு நினைக்கலை.

அப்படி ஒரு ஆதரவு கொடுத்திருக்கிங்க. நன்றி அப்படின்ற ஒரு வார்த்தையில் எதையுமே அடைத்து விட முடியாது. தொடக்கம் முதல் நிறைவு வரை என்னுடன் பயணித்த அனைத்து நட்புக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

எந்த பிரதிபலனும் இல்லாமல் நீங்கள் கொடுத்த ஊக்கத்தை மறக்க முடியாது.
நினைத்த மாதிரி நிறைவாகவே இக்கதையை முடித்திருக்கிறேன் என்று நினைக்கிறன்.

படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். சென்ற பதிவிற்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றிகள் பல.

காதல் கானாங்குருவிகள்..! – 21 (நிறைவுப் பகுதி) - Tamil Novels at TamilNovelWriters
 
:love::love::love:

ஆப்பரேஷன் சக்ஸஸ் :LOL::LOL::LOL:
அசோக் ஆப்பரேஷன் தான்மா சக்ஸஸ்.......
அயித்தான் ஆபரேஷன் இனிதான் :p:p:p

அசோக் வாயாலே அவனுக்கு குழி...... செம......

பாட்டி செம....... பேரன் சொன்ன 'போடி' கேட்டுட்டு விளக்கம் கேட்டாங்க பாருங்க அங்க நிக்குறாங்க......
ஏம்மா மகா :p:p:p ஏன் இப்படி...... இப்போ பாட்டிக்கே வெட்கம் வருதே........

எம்மா இந்த புள்ளைக்கு இது வாயா என்ன :p:p:p
ஈஸ்வரன் வேற அவளை சீண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பான் போல.......

கதை நல்லா வேகமா போச்சுது உமா :love::love::love:
ஈஸ்வரன் கேரக்டர் செம :love:
 
Last edited:
???

கதை விறுவிறுப்பா..... தொய்வே இல்லாம ரொம்ப நல்லா போச்சு உமா....?? அதுவும் ஒரு நாளைக்கு ரெண்டு எபிசோட் எல்லாம் போட்டு அசத்திட்டீங்க..... இதே மாதிரி அடுத்த கதையோட சீக்கிரமா வாங்க....??
 
Last edited:
மிகவும் அருமையான நாவல்,
உமா சரவணன் டியர்

மகா பத்ரா பேருக்கேற்ற மாதிரியே பத்ரகாளிதான்
என்னா வாயி?
என்னா பேச்சு?
என்னா தைரியம்?
அன்னிக்கு அசோக்குக்கு சப்புன்னு ஒண்ணு கொடுத்தாளே
சூப்பர்ப் மகா

இவளைப் போல இல்லாட்டியும் இவ அக்கா நிவேதா கொஞ்சமாவது தைரியமாக இருந்து அசோக்கை எதிர்த்திருந்திருக்கலாம்
அநியாயமாக உயிரை விட்டிருக்க வேண்டாம்

அசோக் மாதிரி பெண்களைக் கெடுத்து நாசம் பண்ணும் நாதாரி நாய்ங்களை கண்டிப்பாக உயிரோடு எரித்துத்தான் கொல்ல வேண்டும்

இன்றைய காலத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை ரொம்பவே அழகாக எடுத்து சொல்லியிருக்கிறீங்க

இதே போல மீண்டும் அடுத்ததொரு லவ்லி நாவலுடன் சீக்கிரமா வாங்க உமா டியர்
 
Last edited:
Top