Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! - 7,8,9

Advertisement

:love::love::love:

3 எபியா :eek::eek::eek: ரொம்ப நல்லவங்க......

இந்த கதிரை பார்த்தால் செல்விக்கு மண்டையாட்டும் கதிராத்தான் தெரியுது.....
இந்த புள்ளை சும்மா வாயை குடுத்துதத்துக்கு பதிலா போன் விஷயத்தை சொல்லியிருந்தா ஐபோன் கிடைச்சிருக்கும் செல்விக்கு.....

நிறைய வீட்டில் பெண்ணை பெத்த அம்மா வாயை வச்சிக்கிட்டு சும்மா இருந்தாலே நிறைய பிரச்னையை தவிர்க்கலாம் னு தோணுது...... இது உண்மை தான்......
ஆனால் ஆண்களை பெத்த அம்மாக்களும் கொஞ்சமும் குறைவில்லை.......

ஏம்மா வந்ததும் நாத்தனார் வேலையை பெர்பெக்ட்டா பண்ணுற சங்கீதா......உங்கண்ணன் பண்ணுறதுக்கு விஷயமே தெரியாத அந்த பொண்ணுக்கு திட்டு......
அதுவும் எப்படி பையனை வளைச்சி போடுறாளாம்......
பார்க்கிறவ எல்லாம் வளைக்கிற மாதிரி தான் பையனை பெத்துப்போட்டீங்களா என்ன???

நீங்க பேசுறதெல்லாம் ஒண்ணுமில்லை....... உங்க பேச்சுக்கு ரியாக்ட் பண்ணினா உலக மகா குத்தம்..... நல்லா இருக்கு அம்மா பொண்ணு பண்ணுற வேலை......

அடுத்தவங்களை இவ்ளோ பேசுற பொம்பளை பெத்த பொண்ணு ஓடிப்போச்சுன்னா மத்தவங்களுக்கு பேசத்தான் செய்வாங்க...... இந்தம்மாக்கு ஏன் இவ்ளோ கோபம்......

கதிர் காரியத்தில் கண்ணு......
அமுதா ஓடிப்போனது யாரோட??? classmate தானா???

இசை ட்ராக் தனியா போகுதே.....
இசை வீட்டுக்காரருக்கும் அமுதா ஓடிப்போனதுக்கும் சம்பந்தம் இருக்குமோ???
 
Last edited:
Top