மரகதம் அத்தை வீட்டுக்கு வந்திருப்பவள் ராஜசேகரின் மகள் மதுவந்தி இல்லையா?
இங்கே ராஜா வீட்டுக்கு வந்திருப்பவள் யாரு?
இவள் பெயரும் மதுவா?
வந்தவளின் முழுப் பெயர் என்ன?
ஏதோ ஒரு சினிமாவில் வருவது போல ஒரே மாதிரி உருவம் கொண்ட இரண்டு நபர்களா?
இவளை இங்கே அனுப்பிய ராஜசேகரின் மகள் என்னவானாள்?
கரிகாலனிடம் மாட்டிக் கொண்டாளா?
நண்பனைப் பைத்தியமாக்கியவள் தன்னோட வீட்டுக்கே வந்தால் ராஜாவுக்கு எப்படி பிடிக்கும்?
அதான் எப்போப் போகப் போறேன்னு மதுவாக வந்தவளிடம் கேட்கிறான்
இங்கே ராஜா வீட்டுக்கு வந்திருப்பவள் யாரு?
இவள் பெயரும் மதுவா?
வந்தவளின் முழுப் பெயர் என்ன?
ஏதோ ஒரு சினிமாவில் வருவது போல ஒரே மாதிரி உருவம் கொண்ட இரண்டு நபர்களா?
இவளை இங்கே அனுப்பிய ராஜசேகரின் மகள் என்னவானாள்?
கரிகாலனிடம் மாட்டிக் கொண்டாளா?
நண்பனைப் பைத்தியமாக்கியவள் தன்னோட வீட்டுக்கே வந்தால் ராஜாவுக்கு எப்படி பிடிக்கும்?
அதான் எப்போப் போகப் போறேன்னு மதுவாக வந்தவளிடம் கேட்கிறான்