Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம் EPISODE 21

Advertisement

முதல் மனைவி இருக்கும் பொழுது தில்லைநாயகியின் கணவர் செய்தது ரொம்பவே அநியாயம்
பெற்றோரை ஏமாற்றி இன்னொரு ஆண் மகனை கல்யாண மண்டபத்தில் அவமானப்படுத்திய தில்லைக்கு இந்த தண்டனை தேவைதான்
ஆனால் மயிலரசி எந்த குற்றமும் செய்யவில்லையே
நிலவரசனை காதலித்த பாவத்துக்கு சரத் அவளை ஏன் கொன்றான்?
இதில் ஏழுமலையின் பங்கு ஏதும் இருக்கோ?
மயிலரசி, வனிதா இருவரின் பேச்சைக் கேட்ட உருவம் சரத்தா? இல்லை மஞ்சரியா?
வேலு, மாரி இருவரின் பேச்சை யாரும் கேட்கவில்லையா?
ஆதிலிங்க மூர்த்தியிடம் விஷயத்தை சொல்ல விடாமல் இவர்கள் இருவரையும் மிரட்டவில்லையா?
 
Top