Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடம்பன் குன்று-2

Advertisement

விகர்ணனின் கேள்விகளும் புலியாரின் பதில்களும் அருமை.
 
தங்கள் நாவல் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது,

சாதாரண கதை படைப்பது என்பது வேறு இதுபோல ஆன்மிக கதைகள் படைக்கும் பொது பல தகவல்களை சேகரிக்க வேண்டி உள்ளது ஏதாவது ஒன்றை கூறாமல் சரியாய் தகவல்களை தரவேண்டிய கட்டாயம் உள்ளது,

போகர் சீனர் என்று சொல்லி விட்டிர்கள் சரி, சீனத்தில் சிவன் வழிபடு கிடையாது அப்படி இருக்க அவர் எல்லாம் சிவன் செயல் என்பது எப்படி,

இமயம் வரை சிவன் இருக்கையில் சீனத்தில் சிவன் இருப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை தான் இருப்பினும் சிறு ஐய்யம்,

நிறைய பயன் உள்ள தகவல்கள் தரவல்ல நாவலாக இதனை எதிர்பார்க்கிறேன்...

அருமையான பதிவு...

ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்பார்க்கின்றேன்...:love::love::love::love::love:
 
இந்திரா சௌந்தரராஜன் நாவல் படிப்பது போல் உள்ளது அருமையான பதிவுகள்
அவ்வளவு நான் வளரவில்லை சகோ...???நான் வளர்ந்து வரும் எழுத்தாளர் மட்டுமே... தங்கள் கருத்துக்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது??? நன்றிகள் பல
 
Top