Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 5

Advertisement

அப்படி கேளுடி செல்லக்குட்டி நிலவே. அடேய் குமரா கண் கண்ட பிறகு நமஸ்காரம் பண்ணி பிரயோயனம் இல்லை. வசீகரா பட விஜய் போல இருக்காம ஒழுங்கா பதிலை சொல்லு லூசு குமரா
இன்னும் நல்லா சொல்லுங்க சிஸ். எங்க இந்தபய அவள் பின்னாடி கெஞ்சுற மாதிரி ஆகிடும்போல நிலை
 
மாமனை யாருக்கும் விட்டுத்தராத
மனதில் பொறியும் நிலவே
மதியையும் தன்னையும் ஒன்றாக நினைக்கும்
மாமனை எண்ணி கோபம் கொள்ளும்
மங்கையே.....
மாமனிடம் தன் நிலையை விளக்கி
மனதில் இருக்கும் காதலை கூறி.....
மெல்ல ஒரு அதிர்வை கொடுத்துச் செல்லும் கதிர்நிலவே....... ?????
 
மாமனை யாருக்கும் விட்டுத்தராத
மனதில் பொறியும் நிலவே
மதியையும் தன்னையும் ஒன்றாக நினைக்கும்
மாமனை எண்ணி கோபம் கொள்ளும்
மங்கையே.....
மாமனிடம் தன் நிலையை விளக்கி
மனதில் இருக்கும் காதலை கூறி.....
மெல்ல ஒரு அதிர்வை கொடுத்துச் செல்லும் கதிர்நிலவே....... ?????
வாவ்... சூப்பர் சிஸ். மிக்க நன்றி.
 
☺☺☺ அவளிடம் அவன் நிலை கொஞ்சம் கவலைக்கிடம் தான் சிஸ். நன்றி.
டோண்ட் வொர்ரி ரைட்டர் ஜி.குமரனை காப்பாத்திறலாம் .எப்பவும் கூடயே இருக்கற மாதிரி ஏற்பாடு பண்ணிருவோம்.ambulance-hospital.gif
 
Top