Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கனவு கண்ணன் -2

Advertisement

மைதிலி

New member
Member
காலை விடிந்ததும் ஒரு கால் யாரென்று பார்த்தல் ராம் . பயத்தில் போர்வைக்குள் பேசினால் ஜானு."என்ன இவளோ காலையில் ஃபோன் பண்ணிருக்க என்ன சொல்லு சீக்கிரம் அம்மா வந்துடுவகங்க என்றால் ஜானு " ஓய் பொண்டாட்டி" லவ் யூ டி "என்றன் ராம். அதை கேட்டதும் ஜாணுவிற்கு ஹெய் என்ன காலைலயே இப்படி சொன்ன எப்படி என்று சிரிப்புடன் சொன்னால்"ஜானு இன்னும் எழும்பலய நேரம் ஆகுது கல்லூரி கெலம்பனும் ல
"என்றால் அம்மா..






பயத்துடன் "ஹா ஹ இதோ கெலம்புற அம்மா என்றவுடன் ராம் நா கெலம்புர நீ வா என்று கால் கட் செய்தல்..
ராம் வேகம் வேகமாக கெலம்பினன்.. அவன் ஜானுகாக காத்துக்கொண்டிருந்தன்.
ஜானு தன் ஆடையல் தன் முகத்தை மறைத்து ராம்முடன் வாகனத்தில் அமர்ந்தாள்.





ராம் வண்டியை நிறுத்தாமல் சென்றன் ஜானு ராம் தோல்லீல் சாய்ந்தாள் அவளிடம் ஏதோ ஒரு மாற்றம்.. இருவரும் கல்லூரி செல்லாமல் பகடற்கரைக்கு சென்றன அங்கு ஓரு படகின் ஓரம் அமர்ந்தன அதனை.. ஜாணு இது தப்புதான் ராம் நம்பா கல்லூரி போகாமல் இங்கே வந்தது தப்பு என்றால் ஜானு அதற்கு ராம் நீ நானும் காதலர்கள் அதில் என்ன தப்பு என்றான். அதுவும் சரிதான் எனக்கு பசிக்குது சொன்னால் ஜானு.. சரி உனக்கு என்ன வேணும் சொல் நான் வகிகொண்டு வரேன் என்றன்.





எனக்கு எனக்கு சொல்லமாட்டேன் போ சிரித்துகொண்டு என்றாள்.சரி நான் ஒன்று தரட்டுமா என்றான் ராம் சரி கொடு என்றார் ஜானு.ஜானு உன் அழகான கண்களை மூடிக் கொண்டாள் நான் உன்னை ஒன்று தருவேன் சரி மூடிக்கொண்டேன் என்றால் பேசிக்கொண்டே நேரத்தில் ராம்





ஜாணுவின் கன்னத்தில் முத்தமிட்டான். அதனை உணர்ந்த ஜானு கண்ணை திறந்து ராமை பார்த்தல் பார்ததும் அவளுக்கு வெட்கம் வந்தது வாழ்கையில் நமக்கும் வெட்கம் வரும் என்பதை உணர்ந்தால்.





ராம் ஜாணுவை பார்த்து" ஐ லவ் யூ பொண்டாட்டி " என்றான் அதனை கேட்டது தன்னையறியாமல் "லவ் யூ டூ"என்றால் ஜானு இருவரும் இணைந்து ஒருவர் மேல் ஓருவரின் தல சாய்த்துகொண்டு காதலித்தனர் ..


நேரம் போவதும் தெரியவில்லை கல்லூரி விடும் நேரம் ஆகிவிட்டது இருவரும் கெலம்பின ராம் உன்னை நான் எப்பொழுதும் கஷ்டபடுத மாட்டேன் d ya பொண்டாட்டி என்றான் அதனை கேட்டது ஜானு அழுதல் நே அழாத நான் இருக்கிறேன் என்றான் ராம் சரியன்று இருவரும் கெலம்பினர்





கல்லூரிக்கு வந்தனர் பிறகு ஜானு மனதில் அவனுடன் இருக்கணும் எப்பவும் என்ற எண்ணம் தோன்றியது அவள் அவனின் கையை மிகவும் இருக்கமாக பிடித்து கொண்டாள் அவனுடன் "பார்க்" சென்றாள்..அங்கு அவனுடன் இருந்துவிட்டு வீட்டிற்கு வந்தால்.





அவனுடைய நியாபகம் வந்தது உடனே ஜானு அவனுக்கு கால் செய்தால் அவனும் கால் எடுத்து "என்ன மேடம் திடீர்னு ஃபோன் ல பண்ணிருகிக நம்ப முடியல இது கனவா இல்லை நினைவ என்று ராம் சொன்னான்





சரி சரி ரொம்ப பண்ணாத என்று சொல்லிக்கொண்டு மெத்தையில் படுத்தல் தன் கழுத்தில் இருந்த அழகான செயின் எடுத்து அவளின் உதடுகலில் வைத்து கடிதுகொண்டு பேசினால் ஜானு "நாளைக்கு நீ லீவ் போடு நம்ப வெளிலே போலம் என்றால் அதற்கு யோசிக்காமல் சரி என்றான் ராம்


ம்ம் சரி அப்புரம் என்ன வென்று கேட்டான் அதற்கு ஜானு ஒன்னும் இல்லை என்றும் கூறினால் சிரித்தபடி சொன்னால் என்ன வேண்டும் என்றால் அதற்கு ராம் ஒரு கிஸ் வேணும் என்றான் உண்டன் அவளின் மனதில் இதே தோன்றியது அவளும் சரி சரி தரேன் என்றால் ராம் கு அவளிடம் ஒன்று பிடிக்கவில்லை அவளிடம் அதனை சொல்லிவிட்டான்





"ஜானு எனக்கு நீ பண்ற செயல் பிடிக்கல நீ ரொம்ப பண்ற பார்த்துக்கோ என்றான்"ஜானு ஷாக் ஆகி என சொல்றிக நான் என்ன செய்தேன் என்றாள் "பின்ன நீ என்ன வாக போக ல கூப்பிடாத எனக்கு பிடிக்கல செல்லம்மா "ஜில்லு" கூப்பிடு டி ய பொண்டாட்டி என்றான்.. ஜானு அதனை நினைத்தால்
சரி இனி நான் உன்னை "ஜில்லு" என்று சொல்ற அப்படி சொல்லிட்டு சரி நான் ஃபோன் வெக்கடும்மா என்றால் அதற்கு ராம் அடியே யா டி இப்படி பேசு டி என்னோட நா வேணும்னா உண்ண பார்க்க வரட்ட என்றான் ராம் பயத்துடன் வேண்டாம் எல்லாரும் இருக்கிறார்கள் நாளைக்கு வா நான் உன்னை பார்கிறேன் என்றால் ஜானு


இருவரும் கால் கட் பண்ணிட்டு அவர்காகளின் வேலையை செய்தனர்..



ஜானுவின் அம்மாவுக்கு ஒரு சந்தேகம் "ஜானு எப்பவும் நடந்ததை கூறுவாள் ஆனால் இன்று அவளிடம் ஏதோ மாற்றம் தெரிகிறது"என்று யோசித்தால் ச்சி... ச்சி... அவள் அப்படி பண்ணமாட்டால் என்னுடைய பொண்ணு அவள் என்று நினைத்து கொண்டாள் அம்மா.
கட்டிலில் படுத்துக்கொண்டு ஜானு நீ செய்வது சரியா அம்மா அப்பா எல்லாரும் நீ தப்பு செய்ய மட்டெனு நம்பிட்டு இருக்காக ஆன நீ இருதனை காதலிக்கிற யா இப்படி பண்ற என்று அவளுக்குள்ளே அவள் பேசிக்கொண்டு இருந்தபோது 7அவளின் தங்கை வந்தால்..
"ஹேய்" என்ன டி ஆளே மாரிட்ட இன்னைக்கு மேடம் முஞ்சில ஒரு கலை தெரிகிறது என்றால் தங்கை..
ரம்யா அப்டில இல்ல டி நீவெற என்று பயத்துடன் சொன்னால் ஜானு.


" ஹேய் நீ ஏதோ மறைகுற பாத்துகோ " தங்கச்சி கிட்டா சொல்ல மாட்டிய என்று கேட்டாள் ரம்யா . அதெல்லாம் ஒன்னும் இல்லை நீயா என்ன இப்படி கேகுற சொல்லு டி என்றால் ஜானு சும்மா தான் கேட்டேன் சரி வா சாப்பிட போலாம் என்றால்..





ஜனுவும் சரி நீ போ நான் வரேன் என்றால் சொன்னவுடன் எழுந்து சென்றாள் ரம்யா.. ஜானு ராம் சாப்பிட்டு இருப்பானா என்ன பண்ற என்று கேட்கலாம் என்று நினைத்துகொண்டு ராம்மிற்கு கால் செய்தல் அவனும்...





" குளித்துவிட்டு"பெட்ரூம்" வந்தான் ராம். வந்ததும் ஜாணுவிடம் இருந்தது கால் வந்தது அத்தனை எடுத்து" என்ன டி பொண்டாட்டி புருஷனா பிறிய மனசு இல்லையா என்றான் ராம் .அதெல்லாம் இல்லை சாப்டியானு கேட்க கூப்பிட்டேன் யா உனக்கு கூப்பிட கூடாத சொல்லுக ஜில்லி என்று சிரித்தபடி கேட்டாள் ஜானு...



ஹேய் ஹேய் என்ன சொன்ன என்றான் ராம் ஒன்னும் இல்லையன்னு சொன்னால் ஜானு பொய் சொல்ற நீ இப்போ சொன்ன "ஜில்லு " சொல்ல ல நீ ஆமா சொன்ன என்ன சொல்லக்கூடாத ... நீ சொல்லுடி யா பட்டு பொண்டாட்டி என்றான் ராம்..


ஹேய் எருமா சாப்பிட வரிய இல்லையா அம்மா கூபிடுராக வா டி என்றால் ரம்யா.
சரி சரி என்னை கூப்பிடுரக நான் போறேன் நீ சாப்பிடு நான் உனக்கு கால் பண்ற என்றால் ஜானு


சரி டி பொண்டாட்டி என்றான் ராம்..





சாப்பிட சென்றாள் ஜானு அவள் அவளின் அம்மாவிடம் எனக்கு இரண்டு தோசை போதும் அம்மாவும் இரண்டு தோசை வைத்தல் "அப்புரம் எப்படி போகிறது கல்லூரி என்று அப்பா ஜானுவிடம் கேட்டார் அதற்கு ம்ம்.... நன்றாக இருக்கும் அப்பா என்றால் ஜானு"ஜானுவின் மனதில் அப்பா பார்த்திருப்பாரோ என்று நினைத்தால்..





சாப்பிட்டதும் எல்லோரும் உறங்க சென்றார்கள் ஆனால் ஜானு இராமிற்கு கால் செய்தால் "ஓய் என்ன பண்ற சாப்பிட்டியா என்றால். ம்ம் ம்ம் சாப்பிட்டேன் நீ என்றான் ம்ம்ம்ம் நானும் சாப்பிட்டேன் என்று சொன்னால் ஜானுவின் அம்மா இன்னும் துங்களைய ஜானு? என்றால் அம்மா "இதோ ப்ரெண்ட் கூட பேசிட்டு இருக்கேன் மா இதோ துங்கபொரென் என்றால் ஜானு சரி சரி சீக்கிரம் படு அப்போது தான் காலையில் ஏலும்ப முடியும் என்றால் அம்மா...


சரி அம்மா என்றால் ஜானு சரி நான் போய் துங்கவா டா என்றாள் ஜானு சரி டி ne போய் துங்கு என்றான் எனக்கு ஒன்னு வேணும் டி என்றான் ராம்


என்ன டா சொல்லு என்றால் ஜானு.. அது வந்து அது வந்து "ஹேய் சொல்லு டா என்னனு வந்து வந்து நா என்ன புரியும் எனக்கு".. இல்லை வேண்டாம் விடு கோபத்துடன் என்ன டா ஜில்லு சொல்லு யாகிட்ட தானே சொல்ற சொல்லு என்றாள் ஜானு. "ஹ்ம்ம் எனக்கு எனக்கு ஒரு முத்தம் கிடைக்கும்மா என்றான் ராம் "ஜானுவின் மனதில் ஒரு மகி்ச்சி அவளின் சிரிப்பு மட்டுமே அவனால் உணரமுடிந்தது "ஹேய் ஜானு இருக்கியா" மம் லைன் ல தான் இருக்கேன் சொல்லு என்றாள் ஜானு..





நான் கேட்டேன் என்ன? அதற்கு ஜானு எனக்கு வெட்கம் வருகிறது டா ராம் காதலிக்கிற எல்லோரும் இப்படித்தான் நாமும் காதலர்கள் தானே என்ன சொல்லி டி யா பொண்டாட்டி என்றான் ராம்


ஹ்ம்ம் ஹ்ம்ம் சரி நான் நாளைக்கு தரவா பிளீஸ் என்றால் ஜானு. என்ன ஏமாத்திடாத டி பொண்டாட்டி நான் பாவம் என்று கெஞ்சினான் சரி சரி... தரேன் உனக்காக இதெல்லாம் எனக்கு புதுசா இருக்கு டா என்றாள் ஜானு. எனக்கு மட்டும் என்ன பழகினதா சொல்லு டி பொண்டாட்டி என்று ஆசையில் கேட்டேன் ராம் சரி உ..ம்..ம்..ம...


என்று சொன்னால் அவனுக்கு அது பேரின்பமாக இருந்தது அவனும் பதிலுக்கு முத்தத்தை கொடுத்தான் அத்தனை வாங்கிகொண்டாள் ஜானு...


சரிக நான் துங்கா போகட்டுமா என்றால் ஜானு போகாத என்றான் ராம் டேய்? அம்மா வந்துடுவாங்க டா நான் போகனும் நீ நாளைக்கு வா என்றாள் ஜானு


நாளைக்கு வந்தால் என்ன கிடைக்கும் என்றான் ராம் ஹ ஹ உனக்கு அடி கிடைக்கும் டா என்றாள் ஜானு சரி சரி நீ போய் தூங்கு என்றான் ஹ்ம்ம் நானும் போய் தூங்குறேன் அப்பொழுது தான் நான் உன்னை என் கனவில் பார்க்கமுடியும் யா அழகு பொண்டாட்டி என்றான் ராம்.


சிரித்தபடி சரி என்று கால் கட் செய்தால் ஜானு...படுக்கை அறையில் அவனை நினைத்துகொண்டிருந்தால் ஜானு.





நாளை என்னென்ன நடக்குமோ பொறுத்திருந்து பார்ப்போம் ep-3
 
Top