வணக்கம் தோழமைகளே!..
என்னுடைய அடுத்த rerun நாவலுடன் வந்துவிட்டேன். படித்து.. கேட்டு.. எப்படி இருக்குன்னு சொல்லுங்கள்.
அத்யாயம் 1
tamilnovelwriters.com
நன்றி!
என்னுடைய அடுத்த rerun நாவலுடன் வந்துவிட்டேன். படித்து.. கேட்டு.. எப்படி இருக்குன்னு சொல்லுங்கள்.
அத்யாயம் 1

Un Sari Paathi 1 - Tamil Novels at TamilNovelWriters
ஹரே கிருஷ்ணா நானே உன் சரிபாதி… காலை ஒன்பதரை மணிக்கே சுட்டெரிக்கும் சென்னை வெயில்… அஷோக் நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில்… பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு… ஒரே ஓட்டமாக ஓடி உள்ளே வந்து.. சுத்தியும் முத்தியும் பார்த்துக் கொண்டே… acயின் அருகில் போய் நின்றபடி மூச்சை விட்டாள் கன்யா சதாசிவம்...
நன்றி!