Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கவிப்ரீத்தாவின் உன் சரிபாதி - 9

Advertisement

kavipritha

Well-known member
Member
வணக்கம் தோழமைகளே!




நன்றி!
 
:love: :love: :love:
மனைவி தன்னோடு முகம் கொடுத்து பேசமாட்டேங்கறான்ற வருத்தம்
கோபமா வருதோ டாக்டருக்கு
 
Last edited:
"என்னது சிவாஜி செத்துட்டாறாங்கிற" மாதிரி 5 வருஷம் கழிச்சு தான் சதாக்கு தன்னோட கல்யாணம் நினைவுக்கு வருது. Wife - பெயர் கூட தெரியாது. அவமட்டும் இவன் வந்த உடனே புருஷான மதிச்சு அவனோட மனசுக்கேத்தபடி நடந்துக்கணும்ன்னு நினைக்கிறான். இதென்ன நியாயம்?
இதுல dialogue வேற - "எனக்கெல்லாம் கல்யாணம்ன்னா அது ஒரு தடவை தான்னு ". டேய் இப்ப வரைக்கும் அந்த ஒரு கல்யாணத்துக்கே நீ மெண்டல்லி unfit - ஆ தான் இருந்துருக்க. மெத்த படித்த மேதாவி nut - ஓட குப்பை கொட்டுறதுல உள்ள கஷ்டம் கன்னியாவுக்கு தான் தெரியும்.
 
Top