காதலால் காதலாய் 28 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 28 “ண்ணா! இதை விடு.. நான் பார்த்துக்குறேன்.. பேச வேண்டியவங்ககிட்ட பேசினா எல்லாம் சரி ஆகும்.. என்ன நினைச்சுட்டு இதெல்லாம் பன்றாங்கன்னு நான் பாக்குறேன்” சூர்யா கோபமாய் கூற, “அப்போ இவரை என்ன டா பண்ணனும்? தெரிஞ்சே என்னை தூக்கி எரிய பார்த்த இந்த ஆளை நான் என்ன பண்ணனும்?” ஜெய்க்கு தாளவே...
tamilnovelwriters.com