Superb ud![]()
காதலால் காதலாய் 31 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 31 “அம்மாஆஆஆஆ….” என்ற சூர்யாவின் அலறலில் உறங்கிக் கொண்டிருந்த அஞ்சலி பதறி அடித்து எழ, எதிர்பக்கமாய் எழுந்து நின்றான் சூர்யா. பெரிய பெரிய மூச்சுக்களால் தன்னை சமன் செய்து, நெஞ்சில் கை வைத்து நீவி ஆசுவாசப்படுத்தி என சூர்யா ஒரு நிலைக்கு வரவே இரு நிமிடங்கள் தேவைப்பட, அடித்து பிடித்து...tamilnovelwriters.com