சிவனின் பிரசாதம்ன்னு சித்தர் பைரவ்வை சொல்லுறாரா?
இல்லை தேஜஸ்வினியையா?
ஆர்யாவின் அம்மா தேடி வந்து சம்பந்தம் பேசுவதில் ஏதோ வில்லங்கம் இருக்குன்னு தோணுது
பொன்னி எந்த பொக்கிஷத்தை இழக்கப் போகிறாள்?
மகன் தேவேஷ்ஷையா?
இல்லை மகள் தேஜஸ்வினியை வீட்டை விட்டு துரத்தி விடுவாளா?
இல்லை பொன்னியின் கணவனுக்கு ஏதும் ஆபத்து வருமா?