தன்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்ற ஆணவத்தில் வாழும் கோபக்காற ஹீரோ..... பைரவ் வர்மா

கனவில் பேய் என்ன கத்தி ரத்ததை பார்த்தாலே பயந்து, மறுநாள் முழுவதும் கோவிலே கதி என்று இருக்கும் அப்பாவியான ஹீரோயின்..... தேஜஸ்வினி

இருவரையும் இணைக்கும் ஜென்ம ஜென்ம காதல். தீரா கோபமும் தீரா ஆசையும் ஒரே கோட்டில் சந்திக்கும் மாய வலை காதல்.
வில்லனை பற்றி கதையோடு பார்க்கலாம்......
இது என்ன மாதிரி கதைனு எனக்கே தெரியாது. சீக்கிரமா முதல் பதிவோடு உங்களை சந்திக்கிறேன்... உங்களின் மேலான கருத்துக்களையும் ஆதரவையும் எதிர் நோக்கி,
நிலா