உன்ன தாண்டி என் உலகம்
வேற எங்கும் விரியாதே..
உன் மேல என் பேராசை
அது உனக்கு புரியாதே..
நீ தேடும் நேரமெல்லாம்
நான் உன்னை சேர்ந்திடத்தான்..
வேராளு இல்லாத தேசம் நாம் போயிடனும்..
சாமிகிட்ட வரமோன்னு நான் கேட்க போகையில..
சாமியே முன்ன வந்து வரமா என்னை எடுத்துகிச்சே..
கிட்ட வந்து உன்கிட்ட குட்டி கதை நான் பேச..
கிச்சு கிச்சு மூட்டி என்னை சிவக்கடிக்குது உன் பார்வை..
பழசானாலும் புதுசா இருபது -அந்த
கதிரவனில்லை என் மாமா..
காலம் கடந்தாலும் கரையாத -நம்ம
காதலும் தான் மாமா..
கோடி சென்மம் எடுத்தாலும் ...
உன்னைத் தான் நான் மறக்க..
என்றும் மனம் கூடுதில்லையே...
வேற எங்கும் விரியாதே..
உன் மேல என் பேராசை
அது உனக்கு புரியாதே..
நீ தேடும் நேரமெல்லாம்
நான் உன்னை சேர்ந்திடத்தான்..
வேராளு இல்லாத தேசம் நாம் போயிடனும்..
சாமிகிட்ட வரமோன்னு நான் கேட்க போகையில..
சாமியே முன்ன வந்து வரமா என்னை எடுத்துகிச்சே..
கிட்ட வந்து உன்கிட்ட குட்டி கதை நான் பேச..
கிச்சு கிச்சு மூட்டி என்னை சிவக்கடிக்குது உன் பார்வை..
பழசானாலும் புதுசா இருபது -அந்த
கதிரவனில்லை என் மாமா..
காலம் கடந்தாலும் கரையாத -நம்ம
காதலும் தான் மாமா..
கோடி சென்மம் எடுத்தாலும் ...
உன்னைத் தான் நான் மறக்க..
என்றும் மனம் கூடுதில்லையே...