Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் நீதானே காவலனே..!- 5

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் டியர்ஸ்...

எல்லாரும் எப்படி இருக்கீங்க...?

அடுத்த பகுதியை குடுத்துட்டேன்.

படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லிட்டுப் போங்க.

நிறை குறை எதுவாகினும் சொல்லிடுங்க டியர்ஸ்...

உங்களுடைய அன்புக்கும், ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

காதல் நீதானே காவலனே..! – 5 - Tamil Novels at TamilNovelWriters
 
Nice update

அன்னைக்கு நடந்த கொலைக்கும் சக்திக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ??? ?? இல்ல வேற ஏதாவது தப்பு பண்ணி இருப்பாளோ??? ??

இப்படி சஸ்பென்ஸ்ல முடிச்சிட்டீங்களே??? ??
 
Last edited:
சக்தி ஏதும் தப்பு செய்திருக்காளா. மேட்டுப்பாளையம் என்னும் பேரை கேட்டதுமே அவளுக்கு தலைவலி வற்ற அளவிற்கு என்ன சம்பந்தம். காரில் இவர்களை பின் தொடர்பவர்களால் இவர்களுக்கு ஆபத்தா. ரொம்ப இன்ட்ரஸ்டா இருக்கிறது.:love::love::love:
 
Top