Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 9 1

Advertisement

நாச்சியார் பேசலை..
சத்தியநாதன் பெருமையும் பேசவில்லை அப்புறம் ஏன் இயர் ஃபோன்
இந்த குடும்பம் எவ்வளவு பாதிக்கப்பட்டது ன்னு அவளுக்கு தெரியாம போக வாய்ப்பு இருந்ததே..

ஊருக்கு நல்லது நினைக்கிற உத்தமர்கள் ங்ற பெருமை தெரிஞ்சிடுச்சே..
 
ராஜன் இவ்ளோ பேச்சிலும் அங்கையை கவனிக்கிறான். இனி மனோ ஆத்மனை கவனிச்சுக்கனும் அங்கையை ராஜன் கவனிச்சுக்குவான்.
 
ஒன்னு எங்க வீட்டுக்கு வரட்டும், இல்லை கூட்டிட்டு போயிடணும். ரெண்டுல ஒன்னு தான்” என்று சொல்லி விட்டே சென்றான்.

ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா
இந்த பொண்ணுக்கிட்ட வெக்கப்படலாமா

ஜல்லிக்கட்டு காள ரெடிதாம்மா
நீ தும்ப விட்டு வால தொடலாமா
 
???

சக்கர இனிக்கிற சக்கர இதில் எறும்புக்கு என்ன அக்கற
இப்படி இருக்குப்பா உன்னோட அக்கறை ராஜராஜா.......
இப்போவும் 2 option தான்...... ஆனாலும் அக்கறையா சொல்றியே.......

அங்கைக்கு ஊட்டு நிலவரம் தெரியலை செவிட்டு machine use பண்ணுனதால.......
இப்போ தான் தெரிய வருது.......
நாச்சி புள்ளைங்க முரட்டு சிங்கங்கள் பேச்சில் மட்டும் தான்......
மனதளவில் நல்ல மனுஷங்க தான்.......

ஒரு வயல் தோப்பு காய்ந்தாலே கண்ணீர் வரும்...... இப்படி மொத்தமும் வாரிகொடுத்தால் :cry::cry::cry::cry: பிள்ளையின் இழப்புக்கு சமம்......


ஆத்மன் மாதிரி நிஜமுட்டாள்கள் இருக்குறாங்க......
ஊரில் இவனுக்கு சொல்லும் வாக்கு...
ஆண்டுகிட மாட்டான்.......

நிஜத்தில் பார்த்திருக்கிறோம்.......

ஊராரின் கண்ணீர் சும்மா விடாது.......
 
Last edited:
Top