எல்லோரும் பேசுறதை பார்த்து எல்லோருக்குள்ளும் ஒரு மிருகம் ஒளிஞ்சிருக்குன்னு தோணிச்சு.....
இப்போ பார்த்தால் அது மருளும் மான் போல.......
கரிஷ்மா கோடு போட தாத்தா ரோடு போட இந்த மான் குட்டிகள் எல்லாம் துள்ளி விளையாடுவாங்க போல.......
பூட்டிய வீட்டுக்குள் இருக்கும் அங்கை வெளியே தூங்கும் ராஜராஜனுக்கு காவலா???
நல்லா இருக்குயா உங்க காவல்......
டேய் கூட்டிட்டு போய்டுனு சொல்லி போன உடனே திரும்பி வர்ற அடுத்த costume ல.......
இப்போவும் வெளியே தூக்கம்....
இனி எழுப்பிவிட மழை வருமோ???