Nirmala vandhachu ???டியர் ஃப்ரண்ட்ஸ்,
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ?
காந்தமாய் நீ.. காதலாய் நான்.. 18.1 - Tamil Novels at TamilNovelWriters
காந்தமாய் நீ.. காதலாய் நான்.. அத்தியாயம்.. 18 குரு சென்றதும் ஷிவன்யா வெடித்தழ.. “எல்லாம் என்னாலதான் ஷிவா.. பாக்கியம் செத்ததுக்கப்புறமும் சேதண்ணா வீட்டுக்கு வேலைக்கு போனதுதான் நான் செய்த பெரும் தவறு..” என வருந்தினார் லதா. “ம்மா..” என ஷிவன்யா தடுமாறி தலைகுனிய.. “குழந்தையில இருந்தே...tamilnovelwriters.com
காந்தமாய் நீ.. காதலாய் நான்.. 18.2 - Tamil Novels at TamilNovelWriters
“ம்..” என மெச்சியவன்.. “இந்த வீட்டு நிலம் எங்கம்மாக்கு எங்க தாத்தா பாட்டி கொடுத்ததுனு, நம்ம தாத்தா பாட்டி சொல்லிருக்காங்க, நிலமும் எங்கம்மா பேர்லதான் இருக்கு.. அதனால இந்த வீடு எனக்குத்தான். வீடு கட்டினதுக்கு எவ்வளோ பணம் செலவானதோ அதை உங்களுக்கு கொடுத்துடறேன், இப்போ இல்லனாலும் இன்னும் கொஞ்ச...tamilnovelwriters.com