Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றில் வரைந்த ஓவியம் 8....

Advertisement

புருஷனைப்பத்தி தெரிஞ்சும் எதுக்கு தன்னுடன் வேலை செய்பவர்களை சீட்டுல சேர்த்துவிடணும்...... இந்த கோமதிக்கு பட்டும் புத்தி வரலையே.......
ஆமாங்க! திரும்பத்திரும்ப அவ புருஷனை நம்புறா! எப்படியாவது தன் வாழ்க்கை நல்லா ஆகாதான்ற ஆசை தான் அவளுக்குப் பாவம்!
 
Nice update ma. Gomathy ku ava hus patti nalla therinchu en ava school colleagues kitta chit fund sera sonna. Edu avaloda thappu. Andha thappu ku ava thaan anubhavikanum. Eppo enna Panna pora.
சரியாச் சொன்னீங்க மேடம்! ஆனா என்ன செய்ய? கோமதிக்கு எப்படியாவது தன் புருசன் திருந்தி நல்லா பிசினஸ் செய்வானாங்குற ஆசை! பாவம் தான்.
 
அடப்பாவி பயலே அந்த
புள்ளய ஏமாத்திட்டு
பணத்தையும் சுட்டுட்டு
ஓடிட்டானா
 
அட கொடுமையே அதற்காக மனைவிய விட்டுட்டே போய்டானே. எப்படி தான் சமாளிக்கப்போறாளோ
 
Top