தளத்தில் எழுத வாய்ப்பளித்த மல்லி மேம்க்கு மிகப்பெரிய நன்றி
?
டியர் ஃப்ரண்ட்ஸ்,
கதையின் இறுதிப் பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்..
? ?
சிறைபட்டேன் சின்னவளே.. அத்தியாயம் .. 25 ஆறுமணிக்கெல்லாம் குளித்து வெளியே வந்த மங்கை கிச்சனில் பாலை காய வைத்துக்கொண்டிருக்க.. “என்ன மங்கை அதுக்குள்ள எழுந்து குளிச்சாச்சா?” என்றபடி ஆராதனா வந்தாள். “ஷிஃப்ட் மாத்தி மாத்தி போடறதால இப்போலாம் தூங்கற நேரம் குறைஞ்சிடுச்சி ஆரா. அஞ்சு...
tamilnovelwriters.com
“தேவேஷ் மார்கெட் சென்று வந்த சற்று நேரத்தில்.. அபிராமியும் கார்த்திகாவும் குடும்பத்தோடு வந்திருந்தனர். “ஹே.. வா வா அபி.” என தேவேஷ் வரவேற்க.. “ம்ஹும்..” என முகம் திருப்பினாள் அபிராமி. தேவேஷ்.. “நிஜமா திடீர்னுதான் அபி முடிவு செய்தேன். உன்னால வர முடியலனா நான் என்ன செய்யட்டும்?” என நியாயம்...
tamilnovelwriters.com
எப்படியும் நமக்கு குழந்தை பாக்கியம் இல்ல, ஷர்மிளாகிட்ட பொறுமையா சொல்லி புரிய வச்சி, குழந்தைகளை வளர்த்தலாம்னு ரொம்ப ஆசைப்பட்டேன். மூனு மாசம் கழிச்சி குழந்தைகளுக்கு ஹாலிடே வரவும் ஷர்மிளாகிட்ட மெல்ல விசயத்தை சொல்ல நினைச்சப்போதான், சஞ்ஜெய் விசயத்தை சொன்னா. இந்தளவுக்கு ஷர்மி போவானு நான்...
tamilnovelwriters.com
நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்