Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் காந்தமாய் நீ.. காதலாய் நான்..20

Advertisement

செமயா‌ காய் நகர்த்தி லதாவை சமாளித்து பெண் கொடுக்க சம்மதம் வாங்கி புஷ்பாவை ஒரே போடாக போட்டு அடக்கி குருவுக்கு கல்யாணம் பேசி கலக்கிட்டார் சேது. அப்பாவா அவனின் நியாயமான உணர்வுக்கு மதிப்பு கொடுத்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.
 
இந்த நவீன் எல்லாம் சொல்லித் திருந்துற ஜென்மம் இல்ல அவனுக்கு பட்டாதான் புத்தி வரும்.... அம்மாவுக்கு வச்ச மாதிரி பெரிய ஆப்பா அப்பாவும் குருவும் சேர்ந்து வச்சா அவனும் அடங்கிடுவான்......
 
சேது வெல்டண், இந்த புஷ்பா வாய கொஞ்சம் அடக்கினா நல்லது.
 
Top