டியர் ஃப்ரண்ட்ஸ்,
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ?
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ?
காந்தமாய் நீ.. காதலாய் நான்.. 5.1 - Tamil Novels at TamilNovelWriters
காந்தமாய் நீ.. காதலாய் நான்.. அத்தியாயம் .. 5 குருபிரசாத்தும் சேதுராமனும் மாலை ஐந்து மணிபோல் மாலுக்கு வந்தனர். குரு நேரே மூன்றாம் தளம் சென்று வேலை செய்யும் பெண்ணிடம் அட்டைப் பெட்டியை பிரிக்க பணிக்க.. “முன்னவே பிரிச்சாச்சுங்கண்ணா.” என்றாள். “யாரை கேட்டு பிரிச்சிங்க?” என குரு...
tamilnovelwriters.com
காந்தமாய் நீ.. காதலாய் நான்.. 5.2 - Tamil Novels at TamilNovelWriters
“இப்போ என்ன? நான் மாலுக்கு வரக்கூடாது.. அதான?” என எள்ளலாக கேட்க.. புஷ்பா.. “எல்லா வீட்டுலயும் சித்தி கொடுமைதான் இருக்கும். ஆனா இங்க.. நான் குருவை பெத்த பிள்ளையாட்டம் பார்த்தும் கூட மூத்த தாரத்து பிள்ளைக்கும் என் பிள்ளைக்கும் இப்படி பாரபட்சம் பார்க்குறிங்க.” என்றார் ஆற்றாமையோடு. “உண்மை...
tamilnovelwriters.com