Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் சிறைபட்டேன் சின்னவளே 14

Advertisement

அம்மா சாயல்ல குழந்தை பிறந்துட்டா என்ன செய்யங்கற தடுமாற்றத்துல ஒருத்தி போயிட்டா....
வரவ குழந்தையை கொடுமை படுத்தினா என்ன செய்யங்கற தடுமாற்றத்துல இவ குழப்பறா...

All hypothetical situations they are forecasting and reacting...???
மங்கை நிலையை சரியா சொல்லிருக்கீங்க.. நன்றி ராகவி sis.
 
மங்கை எல்லா விதிமுறைகளுக்கும் உட்பட்டு தானே தானம் செய்தாள் இப்போது என்ன திடீரென்று அவர்கள் குடும்ப விஷயங்களில் தலையிட்டு தேவை இல்லாத பிரச்சினைகளை இழுத்து விடுகிறாள் தனக்கும் தேவாவிற்கும்
ஷர்மியின் இறப்பு மங்கை எதிர் பாராதது.. அதனாலேயே இத்தனை பிரச்சனை.. நன்றி Crypt sis.
 
Top