Nice epடியர் ஃப்ரண்ட்ஸ்,
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ?
சிறைபட்டேன் சின்னவளே 16.1 - Tamil Novels at TamilNovelWriters
சிறைபட்டேன் சின்னவளே.. அத்தியாயம்.. 16 கற்பகம்.. “தேவா..” என பதறி மகனின் கையைப் பிடித்து இழுத்தவர், “சின்ன பொண்ணு, குழந்தை மேலஉள்ள அக்கறையில புரியாம பேசுறா, நீ போ, நான் மங்கைகிட்ட பேசிட்டு வரேன்..” என்றார் தணிவாக. “அக்கம்பக்கம் யார்கிட்டயும் வச்சிக்காதனு சொன்னா கேக்குறியா...tamilnovelwriters.com
சிறைபட்டேன் சின்னவளே 16.2 - Tamil Novels at TamilNovelWriters
வீடு பார்க்க சென்றவன் அங்கேயே தாமதமானதால் அன்னைக்கு அழைத்து கம்பெனிக்கு செல்வதாகவும், வெளியில் சாப்பிட்டுக்கொள்வதாகவும் சொன்னதால், கற்பகம் விசயத்தில் மங்கை நினைத்தது தற்போது நடக்கவில்லை. ஆனால் தவமணி விசயத்தில் மங்கை நினைத்தது போலத்தான் நடந்தது. மகன் மங்கைக்கு எடுத்துரைப்பான் என்ற...tamilnovelwriters.com