Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் சிறைபட்டேன் சின்னவளே 23

Advertisement

என்ன தான் காதல் இருந்தாலும் ஷர்மி அவளப் பத்தி மட்டும் தான் யோசிச்சா ஆனா மங்கை புருஷனோட நிம்மதி தான் முக்கியம் ன்னு அவன பிடித்திருந்தாலும் அவன விட்டு விலகி இருக்கா.... இது ஒன்னு போதாதா தேவேஷ் சிறைப்பட ???
 
மங்கை தேவா மனதில் பதிந்ததை ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.ஈகோ பார்க்காமல் அவனும் உடனே வெளி படுத்தி விட்டான்.
தயவு செய்து கதையை முடித்து விடாதீர்கள். அவர்களது சந்தோஷமான வாழ்க்கை பற்றி எழுதுங்கள். Waiting......
 
டியர் ஃப்ரண்ட்ஸ்.

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கு விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. :love: :love:??


Nice ep
 
Top