Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் சிறைபட்டேன் சின்னவளே 24

Advertisement

தற்காலிக மரணம்---- ஒரு மாதிரியாக இருக்கு. Please, தயவு செய்து
வேற வார்த்தையாக மாற்றி எழுதுங்க.....Girija
Link ல எனக்கு மாத்த தெரியாது.. நீங்க தற்காலிக ஆழ்மயக்கம் னு mind ல வச்சிக்கோங்க . ? நன்றி விஜி sis.
 
Link ல எனக்கு மாத்த தெரியாது.. நீங்க தற்காலிக ஆழ்மயக்கம் னு mind ல வச்சிக்கோங்க . ? நன்றி விஜி sis.
Thank you Girija sis.:love: Thanks for considering my request. Yes I will take it as தற்காலிக ஆழ்மயக்கம்.
 
Last edited:
I have read all your stories. All are super. மனிதர்களின் இயல்பான உணர்வுகளால் பின்னப்பட்ட கதைகள். அதிலும் இந்த கதை கத்தி மேல் நடப்பது போல் கவனமாக கையாண்டு இருக்கிறீர்கள். ஒரு பெண்ணின் பெருமை மற்றும் தாய்மையின் அருமை.. அழகாக போற்றி எழுதி இருக்கிறீர்கள். super. அறிவு போல் ஒரு அண்ணன், புரிந்து கொள்ளலுடன் கூடிய மாமியார், மகளுக்காக புரிந்துகொள்ளும் அம்மா, நட்பான அண்ணி மற்றும் நாத்தனார்கள்..... தேவேஷ் நல்ல கணவன்தான் காதலித்து பிடித்தவளை மறக்கவும் முடியாமல், அவளது சுயநலம் கூடிய துரோகத்தை மன்னிக்கவும் முடியாமல் வருந்துகிறான். அதே நேரம் குழந்தைக்காக மணந்தாலும் , மங்கையின் தியாகத்தை புரிந்தாலும் உடனே அவளது காதலை ஏற்க தயங்குகிறான். All characters are VERY GOOD. ALL THE BEST WISHES FOR YOUR FUTURE STORIES:love::love::love::love::love:
 
Last edited:
Mangai ----- Beginningla ....கண்ணன் வருவான் கதை சொல்லுவான். .....
Now .....காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை
யாருக்கும் சொல்வதில்லை.
Devesh ----- Beginningla நிலவே என்னிடம் நெருங்காதே ......
Now.... காதல் வந்ததேஎனக்கு காதல் வந்ததே… .
 
Top