டியர் ஃப்ரண்ட்ஸ்,
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ? ? ?
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ? ? ?
நானே உன் மொழியாய் 2.1 - Tamil Novels at TamilNovelWriters
நானே உன் மொழியாய்.. அத்தியாயம் .. 2 வான்முகிலன் இரவு உணவை உண்டு தனதறைக்குள் சென்றிட, “ரேவா.. இன்னைக்கு நைட்டே நிலாகிட்ட பேசிடலாம்.” என்றார் சுப்புலஷ்மி. ரேவதி.. “அம்மா.. முகிலன்கிட்ட கேட்காம அவகிட்ட கேட்டு என்ன பண்ண?” என்றாள். “குறிச்ச தேதியில கல்யாணம் நடக்கலனா செத்துடுவேனு...
tamilnovelwriters.com
நானே உன் மொழியாய் 2.2 - Tamil Novels at TamilNovelWriters
“உன்னாலதான் அந்தபுள்ள முகிலனை வேணாம்னா, இப்போ நிலாவும் வேணாம்னுட்டா, நான் பேசறதுக்குள்ள உனக்கென்ன அவசரம்? அவங்கப்பாம்மா பத்திலாம் நீ எதுக்கு பேசுன?” என வீட்டிற்குள் நுழையும்வரை சுப்புலஷ்மி திட்டிக்கொண்டே வந்தார். அண்ணன் திருமணம் நின்றுபோன துக்கத்தில் இருக்கும் அன்னையை தேற்ற நினைத்து...
tamilnovelwriters.com