Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் நானே உன் மொழியாய் 5

Advertisement

அம்மாடி ..நிலா தன் மனதிலிருந்ததை எல்லாம் சொல்லி விட்டாள். ஆக முகிலன் மீது இருந்த கோபமும் போயாச்சு. இனி முகில்(ன்) மறைக்காத நிலா பூரண ஒளி வீசும் என்று நம்புவோம்..
 
அருமை டியர்.
அந்த ரேவதி வாயை பெரிய பிளாஸ்டர் வாங்கி ஒட்டி விடுங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்.
 
பேச்சு அருமை. இந்த மக்களுக்கு வேற வேலை இல்லை, வாய்க்கு வந்தது பேசுறாங்க.
 
Top