Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் மெல்ல மயங்குது என்னிலை 5

Advertisement

மதியழகன் வராதது கதிரேசனுக்கும் காமாட்சிக்கும் குறைனு சொல்லிருக்கீங்க.
அப்புறம் எப்டி தாமரை சொன்னதை வச்சு என்ன நடந்திருக்கும்னு மதியழகன் நிச்சயத்தை தடுத்திருக்கலாம்னு யோசிக்கிறான். வரேன் அத்தைனு காமாட்சிடயும் சொல்லிட்டு கிளம்புறான்.

இங்க லைவ்வா நடக்கிறதை அங்க அவன் ஜூம்ல பாக்குறானா???????
 
அட லூஸு புள்ள தாமர......
உனக்கு மதியை தான் பிடிக்கும். அவனுக்கு பிடிக்காது னு ஒதுங்கி ஒதுங்கி போயி இருப்ப...... இப்போ அந்த சூர்யா உன்னை தொட்டதும் தான் உனக்கு சொரணை வந்து இருக்கு......
தாமரை எப்ப மலரும்??
சூரியன்(சூர்யா )வந்த பிறகா??
மதி(அழகு )(nila)வந்த பிறகா??
Author பொருத்தமா தான் பேர் எல்லாம் செலக்ட் பண்ணி இருக்காங்க......
என்ன இந்த nila(மதி )தான் மூஞ்சில கருவேலம் முள்ளை கட்டிக்கிட்டு திரியுது......
முல்லை பூ சூடிட்டு இருந்தால் எவ்ளோ நல்லா இருக்கும் இந்த மதி மூஞ்சி?? ??
 
Top