அட லூஸு புள்ள தாமர......
உனக்கு மதியை தான் பிடிக்கும். அவனுக்கு பிடிக்காது னு ஒதுங்கி ஒதுங்கி போயி இருப்ப...... இப்போ அந்த சூர்யா உன்னை தொட்டதும் தான் உனக்கு சொரணை வந்து இருக்கு......
தாமரை எப்ப மலரும்??
சூரியன்(சூர்யா )வந்த பிறகா??
மதி(அழகு )(nila)வந்த பிறகா??
Author பொருத்தமா தான் பேர் எல்லாம் செலக்ட் பண்ணி இருக்காங்க......
என்ன இந்த nila(மதி )தான் மூஞ்சில கருவேலம் முள்ளை கட்டிக்கிட்டு திரியுது......
முல்லை பூ சூடிட்டு இருந்தால் எவ்ளோ நல்லா இருக்கும் இந்த மதி மூஞ்சி?? ??