Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரேக்க மணிமகுடம் ( வரலாற்றுத் தொடர்) அத்தியாயம் -15

Advertisement

கிரேக்க மணிமகுடம் வரலாற்றுத் தொடரின் 15ம் அத்தியாயம் பதிப்பிக்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள்.

 
அருமை, அருமை, ரொம்ப அருமை சகோ,
ரீனிவா கோட்டையை அப்பிடியே நேரில் பார்த்தது போல இருந்தது, செலுக்கியஸ் ஒவ்வொன்னும் செதுக்கி கட்டியிருப்பார் போல, ???
 
அருமை, அருமை, ரொம்ப அருமை சகோ,
ரீனிவா கோட்டையை அப்பிடியே நேரில் பார்த்தது போல இருந்தது, செலுக்கியஸ் ஒவ்வொன்னும் செதுக்கி கட்டியிருப்பார் போல, ???
மிக்க நன்றி சகோதரி
 
வேல்விழியை அந்த இக்கட்டில் விட்டுவிட்டு கிரேக்கம் வந்து விட்டீர்?
ஆலிமா பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா பாடுவாள் போலிருக்கிறது??

கொஞ்சம் சீக்கிரம் பதிவுகள் கொடுங்க ப்ரோ... கதையை ரிவைஸ் செய்து படிக்க வேண்டியதாகிறது.

அதும் பல முனை முடிச்சுகள் உள்ள உங்கள் கதையின் மாந்தர்களும் அவர்களின் நோக்கங்களும் ஞாபகத்தில் இருந்தால்தான் சுவை கூடும்.
 
வேல்விழியை அந்த இக்கட்டில் விட்டுவிட்டு கிரேக்கம் வந்து விட்டீர்?
ஆலிமா பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா பாடுவாள் போலிருக்கிறது??

கொஞ்சம் சீக்கிரம் பதிவுகள் கொடுங்க ப்ரோ... கதையை ரிவைஸ் செய்து படிக்க வேண்டியதாகிறது.

அதும் பல முனை முடிச்சுகள் உள்ள உங்கள் கதையின் மாந்தர்களும் அவர்களின் நோக்கங்களும் ஞாபகத்தில் இருந்தால்தான் சுவை கூடும்.
Kavitha sister alima en Pandiya rajiyathil uyyalala padanum appo alimava kapathiyathu nanmarana,avanukku than seran check vaithu irukane
 
Kavitha sister alima en Pandiya rajiyathil uyyalala padanum appo alimava kapathiyathu nanmarana,avanukku than seran check vaithu irukane
Ippa kanavuthaanae kandirukka....najathil nadakkumpodhu nanmaraman free aagiruppan... Or kadal vazhi escape aagumbothu indha incident nadakkalaam...many possibilities Vetri Bro...

Oru night nanmaran has been given time illaya.. let us see.
 
Top